யாழ்ப்பாண முஸ்லிம்களை பயங்கரவாதப் புலிகள் இனசுத்திகரிப்பு செய்து 27 நிறைவு தின கருப்பு ஒக்டோபர் நிகழ்வுகள் அமெரிக்காவிலும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களும் ஆர்வமுள்ள அமெரிக்கர்கள்...
Read moreஇலங்கையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல், இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்....
Read moreவார்த்தையில் ஒற்றையாட்சி என்று கூறிக் கொண்டு கூட்டாட்சி அலகுகளைப் பூரணமாக உள்ளடக்கி அரசமைப்பைத் தயாரிக்கவே அரசு முயற்சிக் கின்றது. பெயரளவில் ஒற்றையாட்சி என்று கூறிக்கொண்டு நாட்டைப் பிரிக்கவே...
Read moreசைட்டம் விவகாரத்தில் பெயர் மாற்று வித்தையை அரசு காட்டியுள்ளது. மாறாகத் தீர்வை முன்வைக்கவில்லை. நயவஞ்சகச் செயற்பாடுகளை விடுத்து சைட்டத்தை மூடுவதற்குரிய திட்டத்தை அரசு முன்வைக்கவேண் டும். இவ்வாறு...
Read moreநாட்டை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லாமல், தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்ற அரசமைப்புத் தீர்வை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். அதனை இனியும் இழுத்தடிக்க முடியாது. இவ்வாறு தமிழ்த்...
Read moreமதுபோதையில் வாகனம் செலுத்திய மூவருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்றுத் தண்டம் விதிக்கப்பட்டது. சாவகச்சேரிப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிவான் மதுபோதையில் சாரதிய அனுமதிப் பத்திரமின்றி...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரதிவாதிகள் அறுவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 29...
Read moreஅம்பலாங்கொடையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். அம்பலாங்கொடை, படபொலவில் மர்ம நபர்கள் நடத்திய இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தந்தை மற்றும் அவரது...
Read moreசங்ஹய் சர்வதேச வர்த்தக மேம்பாட்டு பேரவையின் சீன வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. சங்ஹய் வர்த்தக குழுவின் தலைவர் ஜாங் ஜின்றொங் தலைமையில் இலங்கைக்கு வருகை...
Read moreபுதிய அரசமைப்புக்கான, அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று இரவு 8 மணி வரை...
Read more