தனி நாடு கோரிய போராடிய கேட்டலோனியா முன்னாள் அமைச்சர் 9 பேருக்கு சிறை தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு உத்தரவு பிறப்பித்தார். ஸ்பெயின் நாட்டில்...
Read moreஅமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், இந்தாண்டு ஜனவரியில் பொறுப்பேற்ற பின், இந்தியாவுக்கான அமெரிக்கத் துாதராக இருந்த, ரிச்சர்ட் வர்மா, ராஜினாமா செய்தார். இந்த பதவிக்கு, கென்னத் ஜஸ்டரை...
Read moreகொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்க விமானப்படையின் சூப்பர்சோனிக் குண்டு வீச்சு விமானங்களும், ஜப்பான் விமானப்படை விமானங்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும்,...
Read moreதிட்டமிட்ட ரீதியில் சிலர் எம்மை அரசியலில் இருந்து துடைத்தெறியப்பார்ப்பதாகவும், இருப்பினும், என்னை வீழத்துவதற்கு யாராலும் முடியாது எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். நாளை...
Read moreமாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினைக்கு அரசாங்கம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச மருத்துவ...
Read moreஇலங்கையை பிரிபடாத ஒரே நாடாக கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால், மதச் சார்பற்ற ஒரு சமஷ்டி நாடாக மாற்றப்படுதல் வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம்...
Read moreமக்கள் அச்சத்துடன் வாழும் ஒரு சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதாள உலகக் கும்பல் இன்று தலைதூக்கியுள்ளது. இது தீவிரவாதத்தை விடவும்...
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இந்த...
Read moreஅரசியல் உரிமைகைளை மதிக்காது, பெரும்பான்மையினர் தம்மை தொடர்ந்தும் ஏமாற்றிவிடுவார்கள் என தமிழ் மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபையில் நேற்று...
Read moreமட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம்...
Read more