Easy 24 News

கேட்டலோனியா அமைச்சர்கள் 9 பேர் சிறையில் அடைப்பு!!

தனி நாடு கோரிய போராடிய கேட்டலோனியா முன்னாள் அமைச்சர் 9 பேருக்கு சிறை தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு உத்தரவு பிறப்பித்தார். ஸ்பெயின் நாட்டில்...

Read more

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம்

அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், இந்தாண்டு ஜனவரியில் பொறுப்பேற்ற பின், இந்தியாவுக்கான அமெரிக்கத் துாதராக இருந்த, ரிச்சர்ட் வர்மா, ராஜினாமா செய்தார். இந்த பதவிக்கு, கென்னத் ஜஸ்டரை...

Read more

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க, ஜப்பான் போர் விமானங்கள் பயிற்சி

கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்க விமானப்படையின் சூப்பர்சோனிக் குண்டு வீச்சு விமானங்களும், ஜப்பான் விமானப்படை விமானங்களும் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும்,...

Read more

மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து நாளை முதல் தேர்தல் பணி

திட்டமிட்ட ரீதியில் சிலர் எம்மை அரசியலில் இருந்து துடைத்தெறியப்பார்ப்பதாகவும், இருப்பினும், என்னை வீழத்துவதற்கு யாராலும் முடியாது எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். நாளை...

Read more

சைட்டத்திற்கான அரசாங்கத்தின் தீர்வை ஆராய : குழு

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினைக்கு அரசாங்கம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச மருத்துவ...

Read more

இலங்கை மதச் சார்பற்ற ஒரு சமஷ்டி நாடாக வேண்டும்

இலங்கையை பிரிபடாத ஒரே நாடாக கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால், மதச் சார்பற்ற ஒரு சமஷ்டி நாடாக மாற்றப்படுதல் வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம்...

Read more

தீவிரவாதத்தை விடவும் பாதாள உலக கும்பல் பயங்கரமானது!!

மக்கள் அச்சத்துடன் வாழும் ஒரு சூழல் நாட்டில் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதாள உலகக் கும்பல் இன்று தலைதூக்கியுள்ளது. இது தீவிரவாதத்தை விடவும்...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இந்த...

Read more

பெரும்பான்மையினரின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: மனோ

அரசியல் உரிமைகைளை மதிக்காது, பெரும்பான்மையினர் தம்மை தொடர்ந்தும் ஏமாற்றிவிடுவார்கள் என தமிழ் மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபையில் நேற்று...

Read more

தமிழரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: யோகேஸ்வரன்

மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம்...

Read more
Page 2038 of 2147 1 2,037 2,038 2,039 2,147