கேரளக் கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டில், மதுவரித் திணைக்கள அதிகாரியொருவர், மட்டக்களப்பு மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளாார். சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் புத்தகப்பை ஒன்றில் வைத்து,...
Read moreதுன்னாலை வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. குறித்த இளைஞர்கள் துன்னாலைப் பகுதியில் வைத்து இன்று நெல்லியடிப் பொலிஸாரால்...
Read moreசூரிய ஒளியின் யூ-வீ கதிர்களால், முகத்தில் உருவாகும் கரும்புள்ளிகளின் குவியல்களான 'ஃபிரிக்கல்கள்' எனக்கு உள்ளது குறித்து நான் எப்போதுமே கூடுதல் கவனமாக இருப்பேன். நான் எட்டு வயதாக...
Read moreதன்னுடைய மனைவியையும், மகனையும் கட்டாயப்படுத்த நாடு கடத்த வேண்டாம் என்று வட கொரியர் ஒருவர் சீன அதிபர் ஷி ஜிங்பிங்கிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்கள் வட கொரியா...
Read moreவட கொரியா உடனான அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் வார்த்தை போர் தொடர்கிறது. தன்னை முதியவர் எனக் கூறி வட கொரிய தலைவர் ஏன் அவமதிக்கிறார் என...
Read moreசெளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து பதவி விலகலை அறிவித்த தங்கள் நாட்டுப் பிரதமர் சாத் ஹரிரியின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்துமாறு செளதியிடம் லெபனான் அதிபர்...
Read moreஅமெரிக்க அதிபர் தேர்தலில்,ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்று குற்றச்சாட்டப்படுள்ளது குறித்து, அதிபர் புதின் அவமானமாக உணர்ந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். வியட்நாமில் நடந்த ஆசிய-பசிஃபிக்...
Read moreலெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி செளதி தலைநகரான ரியாத்தில் தனது பதவி விலகலை அறிவித்து சில நாட்கள் கடந்த நிலையில், செளதி அரேபியா லெபனான் நாட்டுக்கு...
Read moreகண்டியில், பெண்களை பாலியல் தேவைகளுக்காக விற்பனை செய்துவந்த நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர். அதன்போது, நான்கு பெண்களும் அவர்களுக்குக் காவலாக இருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்....
Read moreமக்களுக்குச் சுமை தராத வகையில் தபால் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம் கூறினார்.கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே...
Read more