Easy 24 News

ஜிம்பாப்வேவில் ராணுவப் புரட்சி?- அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய ராணுவம்

ஜிம்பாப்வேவில் அரசியல் நெருக்கடி வளர்ந்துவரும் நிலையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள், அரசு தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியுள்ளனர். தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவத்தினர்,”குற்றவாளிகளை குறிவைத்து” தாங்கள்...

Read more

பாலியல் தொழிலில் தள்ளப்படும் ரோஹிஞ்சா பெண் அகதிகள்

கடந்த ஆகஸ்ட் முதல் மியான்மரின் ராகைனில் இருந்து தப்பிச் சென்ற லட்சக் கணக்கான ரோஹிஞ்சா அகதிகள், வங்கதேசத்தில் அபாய நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை எச்சரிக்கை...

Read more

வங்கிகள், மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

வங்­கி­களில் ஏ.ரி.எம் (பணம் பெறும்) அட்டைகள் மூலம் பணம் பெறு­வ­தற்­காக வங்­கி­க­ளுக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்­பல்கள் நட­மா­டு­வ­தாக கல­வான பகுதி வங்கி நிர்­வா­கங்கள்...

Read more

மஹிந்த தரப்­பி­னரில் ஒரு­சாரார், எம்­முடன் கைகோர்ப்பு – சஜித்

அர­சாங்கம் அமுல்­ப­டுத்தும் விசேட அபி­வி­ருத்தி திட்­டங்கள் குறித்து மஹிந்த தரப்­பி­னரில் ஒரு­சாரார் எம்­முடன் கைகோர்த்­துள்­ளமை மகிழ்வை தரு­கின்­றது என வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமை­சசர் சஜித் பிரே­ம­தாச...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக புதிய அணி

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய அணியொன்றை ஸ்தாபிக்க, நடவடிக்கை எடுத்துவருவதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில்...

Read more

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது – விஜயகலா மகேஸ்வரன்

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை , சட்டத்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன விற்கப்பட்டு உள்ளது. என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள அவரது...

Read more

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை – TNA

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ்த்...

Read more

இலங்கை விடயங்கள் குறித்து ஜெனிவாவில் விமர்சனம்

இலங்கை தொடர்பான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற விடயங்கள் குறித்த, நாட்டின் மனித உரிமைகள் பற்றிய அறிக்கை நாளை ஐக்கிய நாடுகள் சபையில்...

Read more

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு பேரணி!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அவர்களின் விடுதலையை...

Read more

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதை தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு வலியுறுத்து!

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற சித்திரவதை தொடர்பான விடயங்களை சுயாதீனமாக விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மனித உரிமை செயற்பாட்டாளர்கள்...

Read more
Page 2019 of 2147 1 2,018 2,019 2,020 2,147