சவூதி அரேபியாவில் இருந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஹரிரி பிரான்ஸ் விடுத்த அழைப்பினை ஏற்று கொண்டுள்ளார். லெபனான் நாட்டு பிரதமராக இருந்தவர் சாத் அல்-ஹரிரி. இவர்...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர் ஒருவர் குறிப்பிட்டார். தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...
Read moreஇழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கான ஒரு மார்க்கமாக அரசியலமைப்பினைப் பயன்படுத்த வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில்...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் சமீப காலமாக எழுந்துள்ள பிரச்சினைகள் களையப்பட்டு, அதனை மீளக்கட்டியெழுப்பவேண்டியது அதன் பங்காளி கட்சிகளின் பொறுப்பாகுமென திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது....
Read moreஉள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் மேன்முறையீடு செய்தமைக்கு கூட்டு எதிர்க்கட்சியே காரணம் என பிரதி அமைச்சர் அஜித் பீ....
Read moreஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அபோது அவர் செய்த செயல் தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. டிரம்ப் ஆசிய நாடுகளில் 12 நாட்கள் சுற்றுப்பயணம்...
Read moreவடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஜப்பானும், அமெரிக்காவும் கூட்டாக கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ஆசியப் பயணத்தின் போது, ‘‘அத்துமீறி ஏவுகணை சோதனை...
Read moreமியான்மரில் இன அழிப்பு நடந்ததற்கான நிறைய ஆதரங்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் மெமோரியல் மியூசியம் தெரிவித்துள்ளது. மியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள பகுதிகளில்,...
Read more2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 188,189 ஆம் பிரிவுகளில் முறையே முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான நிதி, மன்னார் மாவட்டத்திற்கான பிரதான பஸ் நிலையத்திற்கான நிதி ஆகியன...
Read moreஅரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தொடர்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட கருது முரண்பாடுகள் காரணமாக, இன்று...
Read more