மலிவு விலையில் பயணச்சீட்டை பதிவு செய்யும் பயணிகள் விமானத்தில் கடைசியாகத்தான் ஏறவேண்டும் என்ற ஓர் அறிவிப்பை விமான நிறுவனமான பிரிட்டீஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ளது. இதற்காக, ஐந்து வகையான...
Read more”பிரதமர் மோடியைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மகள் இவான்கா ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடக்கவுள்ள சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாட்டில்,...
Read moreபிரான்ஸ் ஊடகவியலாளர் ஒருவர் RATP அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த நவம்பர் 17 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை...
Read moreஇலங்கையில் சகல வசதிகளுடன் கூடிய நகரத்தை அமைத்துக் கொடுப்பதாக கட்டார் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது. அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால...
Read moreஇந்தோனேசியா தீவுக் கூட்டங்கள் அடங்கிய நாடு. இங்கு பல தீவுகளில் எரிமலைகள் உள்ளன. பாலித் தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை தற்போது வெடிக்க...
Read moreஉலக காலநிலை மாற்றத்தினால் இலங்கையில் பட்டினிநிலைமை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2050ம் ஆண்டில் பாதிக்கப்படவுள்ள நாடுகளில் இலங்கையும் முக்கிய இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள்...
Read moreஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முழுமையான ஆதரவை வழங்குமென ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப...
Read moreமீண்டும் ஒரு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் இரட்டை வாக்குரிமை சட்டத்தால் தன் பதவியை இழந்துள்ளார். இதே காரணத்துக்காக பதவியை இழக்கும் ஒன்பதாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர். நிக்...
Read moreவட,கிழக்கு பருவப்பயிற்சிக் காற்றின் மூலம் நாட்டின் பல பாகங்களிலும் நவம்பர் முதல் ஜனவரி மாத காலப்பகுதியில் மழை வீழ்ச்சி காணப்படுவது வழக்கமாகும். இக்காலப்பகுதியில் நாம் பல்வேறு தேர்தல்களை...
Read moreநேற்று 22.11.2017 புதன்கிழமை கண்டி மாவட்டச் செயலகத்தில் புதிய மாகாணசபைகளுக்கான எல்லைகளை இனம் காண்பது தொடர்பான அமர்வு நடைபெற்றது. இதற்கு எல்லை நிர்ணயக் குழுவினர் வருகை தந்திருந்தனர்....
Read more