Easy 24 News

திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை..!!

காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே மாதூர் கிராம முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திமுக விவசாய அணி ஒன்றிய செயலாளர் சண்முகம் பைக்கில்...

Read more

சென்னையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

சென்னையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பிரச்சாரத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றார். மக்கள் நல்வாழ்வு துறையால் தயார் செய்யப்பட்ட...

Read more

சட்டப்பேரவையில் கலைஞர் படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு நேரில் அழைப்பு

சட்டப்பேரவையில் கலைஞர் படத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு சபாநாயகர் அப்பாவு நேரில் அழைப்பு விடுத்தார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்தை சந்தித்து அப்பாவு அழைப்பிதழை...

Read more

ஜப்பானில் அவசர கால நிலைமை நீடிப்பு

கொரோனா வைரஸ் தொற்று ஜப்பானில் அதிகரித்து வரும் நிலையில், பிரகடனப்படுத்தப்பட்ட அவசர கால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவில் மட்டுமல்லாமல் மேலும் பல பிராந்தியங்களுக்கும் அவசர கால...

Read more

தேர்தல் மறுசீரமைப்பு குறித்த நாடாளுமன்ற விசேட குழு அடுத்த மாதம் கூடவுள்ளது

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பான நாடாளுமன்ற விசேட குழு அடுத்த மாதம் நான்கு நாட்கள் கூடவுள்ளது....

Read more

மல்லையாவின் சொத்துகளை முடக்க பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துகளை முடக்க பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13...

Read more

கொரோனாவிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் டென்மார்க்கில் மீண்டனர்

டென்மார்க்கில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் இதுவரை மூன்று இலட்சத்து 154பேர் பூரண...

Read more

ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை இரத்து

தற்போது பிரித்தானியாவில் சிறையில் இருக்கும் விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை ஈக்வடோர் இரத்து செய்துள்ளது. தென் அமெரிக்க நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும்...

Read more

42 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளவில் பலி !

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 42இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக 42இலட்சத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்...

Read more

கரவெட்டி முருகன் ஆலய திருவிழாவில் பங்கேற்ற 49 பேருக்கு கொரோனா

கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தின் திருவிழாவில் பங்கேற்ற  பக்தர்களில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆலய திருவிழாவில் பங்கேற்ற 179...

Read more
Page 2 of 2145 1 2 3 2,145