இலங்கை தலைமன்னார் அருகே தமிழக மீனவர்கள் 2 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மருந்து பொருட்களை கடத்தமுயன்ற புகாரில் மீனவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து நாட்டு...
Read moreஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் 53 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. ஏறாவூர் நகரில் உள்ள திருமண வீடொன்றில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்ட பலர் உடல் உபாதைக்குள்ளாகிய...
Read moreகடந்த 2008 நவ.,26ல் மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் வீட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது, பாகிஸ்தான் -...
Read moreபிரான்சில் பெண்களுக்கு எதிரான பாலியன் வண்கொடுமைகளுக்கு எதிராக அடுத்த ஐந்தாண்டு திட்டம் நடைமுறை படுத்தப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்...
Read moreஅமெரிக்காவின் சிக்காகோ சென்ற விமானத்தில் திடீரென்று அதிர்வு ஏற்பட்டதால் 11 பயணிகள் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவானின் தைபே விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் சிக்காகோ...
Read moreஅமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து மீடியாக்களை தொடர்ந்து சீண்டி வருகிறார். 'பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும்' என்று எதிர்கட்சிகள்...
Read moreதமிழ் தேசியக் கூட்டணியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்க திரைமறைவில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சி...
Read moreயாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில் உரைப்பையில் கட்டப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்திற்கு விரைந்த விசேட பாதுகாப்பு படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...
Read moreபல சிங்களத் தலைவர்களும், படைத்தளபதிகளும் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரத்தைப் போற்றிப் புகழும் போது, நாங்கள் அதனை புகழ்வதில் என்ன பிரச்சனை இருக்கின்றது என வட மாகாண...
Read moreமும்பைத் தாக்குதலின் நினைவு தினமான இன்று, அனைத்து வகையிலும் தீவிரவாதத்தினை அழிக்க அனைவரும் உறுதியேற்போம் என இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு...
Read more