வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தக்கூடிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது. 93 உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல் நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது....
Read moreசட்ட சிக்கல்கள் அற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான கால அவகாசம் எதிர்வரும் 13 ஆம் திகதி மதியம்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கொரியக் குடியரசுக்கான உத்தியேபகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கும் கொரிய குடியரசிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்கள்...
Read moreவடக்கு, கிழக்கில் போரில் இறந்தவர்களை சுதந்திரமாக நினைவு கூருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர்...
Read moreகிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை மீளமைப்பதற்கான பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். சிறிலங்கா பிரதமருக்கு நெருக்கமான...
Read moreமும்பையில் கடந்த 2008ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டவர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். காவல் துறை உயரதிகாரிகளும்...
Read moreகுஜராத்தில் அடுத்த மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாகத்...
Read more''இரட்டை இலை சின்னத்தை எந்த கொம்பனும் முடக்க முடியாது,'' என ராமநாதபுரத்தில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி பேசினார். அவர் பேசியது: ‛‛இரட்டை இலை...
Read moreஉலகத் தொழில் முனைவோர் மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் வருகையையொட்டி ஐதராபாத் நகருக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய நிதி...
Read moreதிருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்...
Read more