மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பில் மாவட்ட மட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைக்காதது தவறான விடயம்! ப.சத்தியலிங்கம் மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பில்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அழித்தது என தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...
Read moreவங்காளதேசம் நாட்டில் கடந்த 2009-ம் ஆண்டில் ஆட்சிக்கு எதிராக நடந்த கலகம் தொடர்பாக 139 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் 146 பேரின் ஆயுள் தண்டனையை...
Read moreமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். கைது செய்யப்படலாம் என பல தரப்பினராலும் கடந்த நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு...
Read more93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் 12...
Read moreபுதிய சுகாதார சேவை பணிப்பாளராக வைத்தியர் அணில் ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மூலம் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்பொழுது...
Read moreபிரித்தானியா- ஓக்ஸ்போட்டிலுள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63வது பிறந்த தினம் சிறப்பாக்க் கொண்டாடப்பட்டது . இதேவேளை மாவீர்ர்தின ஏற்பாடுகள்...
Read moreஉள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதைக்கான ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற அணியின் விசேட கூட்டமொன்று இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமர்...
Read moreஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்....
Read moreஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கிந்தோட்டைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய நிறைவேற்றுக் குழுவினருடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலை நடத்தியுள்ளனர். முஸ்லிம்...
Read more