லோக்பால் நியமனம் மற்றும் விவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, டெல்லியில் அடுத்த ஆண்டு போராட்டம் நடத்தப்போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார் இதுகுறித்து...
Read moreமறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம், நினைவிடமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஜெயலலிதாவின்...
Read moreஹைதராபாத்தில் உலக தொழில்முனைவோர் மாநாடு இன்று துவங்குகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபரின் மகளும், ஆலோசகருமான இவான்கா ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். இவருக்காக பலத்த...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு விலகினால் மட்டுமே கட்சிக்குள் ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி...
Read moreஇலங்கையில் சட்ட ரீதியான பிரச்சினைகள் இல்லாத 93 உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்பு மனுக்களை கோரும் அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள 79 உள்ளூராட்சி...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன...
Read moreபுங்குடுதீவு மாணவி வித்தியா கொலையாளிகளை பாதுகாப்பதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். கொலையாளி தப்பிச் செல்வதனை தடுப்பதற்கு அரசாங்க அமைச்சர்...
Read moreபிரித்தானிய இளவசரர் ஹரி அடுத்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள உள்ளார். அமெரிக்க நடிகையான மெகான் மெர்கலை, இளவரசர் ஹரி கரம் பிடிக்க உள்ளார். கடந்த...
Read moreஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை தென்கொரியாவின் தலைநகர் சியோல் நகரை சென்றடைந்தார்.தென்கொரியா நாட்டு ஜனாதிபதி மூன்ஜேனின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை...
Read moreஇரண்டாகப் பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியின் இறுதிச் சுற்றுப் பேச்சு இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பிலிருந்து அமைச்சர்களான...
Read more