Easy 24 News

நவாஸ் ஷெரீபின் கோரிக்கை நிராகரிப்பு

தன் மீதான மூன்று ஊழல் வழக்குகளை, ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்ற, பாக்., முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீபின், 67, கோரிக்கையை, பாக்., நீதிமன்றம் நிராகரித்தது. அண்டை...

Read more

பாக். சிறையில் உள்ள மகனின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்

சமூக வலைதளம் மூலமாக அறிமுகமான பாகிஸ்தான் தோழியை பார்ப்பதற்காக சென்றபோது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தனது மகனின் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என இந்தியாவை...

Read more

நாங்கள் முடிவு கட்டுவோம்! பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மிரட்டல்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் புகலிடங்களைப் பாகிஸ்தான் அழிக்காவிட்டால், அமெரிக்கா அதைச் செய்யும் என்று அமெரிக்க உளவு அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் சுதந்திரமாகச் செயல்பட்டு...

Read more

லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர் : செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் கூற மறுப்பு

பிரிட்டனில் இருந்து நாடு கடத்தக்கோரிய வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....

Read more

ஒபாமாவை அதிர வைத்த திருநங்கையின் கேள்வி!

இந்தியாவுக்கு வருகை தந்த முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று டெல்லியில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார். இதில் பல சமூக ஆர்வலர்களின் கேள்விகளுக்கு அவர்...

Read more

தலைமன்னார் பியர் மக்களுக்கு காணி உரிமங்களை வழங்க நடவடிக்கை

தலைமன்னார் பியர் கிராமத்தில் மீளக்குடியேறியுள்ள 600 க்கு மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்காக 2010 ஆம் ஆண்டு தொடக்கம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வரும் முயற்சிகளின்...

Read more

ஒரே நாளில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு “சபாஷ்”

நாட்டின் 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. நல்லாட்சி அரசு பதவியேற்றபின் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாக இருப்பதனால் அரசிற்கு...

Read more

பாம்பு மீன்களினால் சுனாமி ஏற்படும், என்பதில் எவ்வித உண்மையும் இல்லை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய பாம்பு மீன்கள் குறித்து அச்சம் வெளியிடப்பட்டது. சுனாமி பேரனர்த்தம் ஏற்படுவதற்கான அறிகுறியாக பாம்பு மீன்களின்...

Read more

களைகட்டுகிறது தேர்தல் திருவிழா, ஆசனப்பங்கீட்டுப் பேச்சுகள் தீவிரம்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் 2018 பெப்ரவரியில் நடைபெறவுள்ள நிலையில், அதை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. ஒருபுறத்தில் கூட்டணி அமைத்தல்,...

Read more

ஊழல் வாதிகள் பாராளுமன்றம் செல்வதற்கு மக்களே காரணம்

ஊழல்வாதிகளை அரசியலில் தேர்வு செய்யும் பொறுப்பை வாக்காளர்களே ஏற்க வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணியின் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். தெஹியத்தகண்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர்...

Read more
Page 1988 of 2145 1 1,987 1,988 1,989 2,145