Easy 24 News

இலங்கையர்களின் சிரேஷ்ட தலைவராக, எனது தந்தை இருக்க வேண்டும்

இலங்கையில் பாரிய மாற்றம் ஒன்றை தனது தந்தையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்தியுள்ளதாக, அவரின் மகள் சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார். சத்துரிக்கா சிறிசேனவினால் எழுதப்பட்ட "ஜனாதிபதி தந்தை"...

Read more

சரியான நேரத்தில், அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம்

சரியான நேரத்தில் அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு வார இறுதி பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத்...

Read more

ஜோதிட நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம்

ஊடகங்களில் ஜோதிட நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம் என ஜே.வி.பி கட்சி கோரியுள்ளது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தை முதனிலையாகக் கொண்டு போலிப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோரை...

Read more

யாழ் பிரதி மேயர், முஸ்லிமுக்கு இல்லை

யாழ்ப்பாண முஸ்லிம்கள் 1990 இல் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவதற்கு முன்னர் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை சீராக விளங்கியது. யாழ்ப்பாண முஸ்லிம்கள் பிரதி மேயர் பதவியையும் அலங்கரித்துள்ளனர். இந்நிலையில்...

Read more

தேர்தல் சட்டமூலத்தில் குறைபாடுகள் உண்டு, குறைபாடுகளை சுட்டிக்காட்டுங்கள் – ரணில்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை இதற்கு மேலும் காலம் தாழ்த்த முடியாது. எனவே நீதிமன்றம் செல்லாது தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழையுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று...

Read more

அமெரிக்காவை நம்ப முடியாது – 22 அரபு நாடுகள் அறிவிப்பு

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அங்கீகரித்தது, மத்திய கிழக்கில் வன்முறை மற்றும் குழப்பத்திற்கானஆபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது என அரபு நாடுகளின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தப்...

Read more

இனியும் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் – ஜனாதிபதி சீற்றம்

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்கு உழைக்காத ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின்...

Read more

Mp களுக்கு ஞாபக மறதி, லெப்டொப் பயன்படுத்தவும் தெரியாதாம்…!

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் ஆசனங்களுக்கு முன்னால் பொருத்தப்பட்டுள்ள மடிக்கணணிகளில் 20 வீதத்துக்கும் குறைவானவை மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது டிஜிட்டல்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் தமது...

Read more

இன்னும் 3 வாரங்களில், தேசிய அரசாங்கத்தில் மாற்றம்..?

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் வெளியேறுவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மூன்று வாரங்களில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க...

Read more

சக பத்திரிகையாளரை கொல்ல கூலிப்படையை ஏவிய பிரபல பத்திரிகை எடிட்டர்

சக பத்திரிகையாளரை கொல்ல கூலிப்படையை ஏவிய, பெங்களூரை சேர்ந்த, கன்னட வார இதழ் ஆசிரியர் ரவி பெலகெரே கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர், பத்மநாபநகரில் வசித்து வருபவர் ரவி...

Read more
Page 1979 of 2147 1 1,978 1,979 1,980 2,147