Easy 24 News

ஜேர்மனியை நோட்டம் விடும் சீனா : எச்சரிக்கும் ஜேர்மனி

ஜேர்மனி நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க போலி 'லிங்க்ட் இன்' சமூகவலைத்தள கணக்குகளை சீனா பயன்படுத்தி வருவதாக ஜேர்மனியை சேர்ந்த புலனாய்வு அமைப்பு...

Read more

சம்மந்தரின் வீடு பட்டதாரிகளால் முற்றுகை

கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் இரண்டு பாடங்களிலும் தலா 40 க்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து ஆசிரியர் நியமனம் கிடைக்கப் பெறாத கிழக்கு மாகாண...

Read more

உங்கள் தேர்தல் சண்டைக்கு எங்களை இழுக்காதீர்கள்

குஜராத் தேர்தலில் பா.ஜ.,வை தோல்வி அடையச் செய்ய காங்., சதி செய்கிறது. குஜராத் தேர்தலில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக பிரதமர் மோடி நேற்று குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு...

Read more

சுமந்திரன் விலத்தியிருப்பதே, தமிழர்களுக்கு செய்யும் பெரிய சேவை

புதிய கூட்டணிக்கு தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதோடு, அதன் சின்னமாக உதய சூரியன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்...

Read more

ரிஷாட், ஹஸனலி இணைந்து ”ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” உருவாக்கம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோரின் தலைமையில் “தூய முஸ்லிம்...

Read more

பலஸ்தீன் – இஸ்ரேல் நாட்டின் தலைநகராக, ஜெருசலேம் இருக்கவேண்டும்

அமெரிக்காவினால் இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும், பாலஸ்தீனத்தின் தலைநகராக அது இருக்க வேண்டும் என இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தமது தூதரகத்தை டெல்...

Read more

இலங்கையில் பௌத்த்தை மேம்படுத்தி, உலகளவில் வியாபிக்கச் செய்ய வேண்டும்

பௌத்த மதத்தை உலகம் முழுவதிலும் வியாபிக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பன்னிப்பிட்டி பெலன்வத்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத்...

Read more

சிக்கலில் ஜனாதிபதி, 31 இல் முக்கிய தீர்மானம்..!

இலங்கையின் சமகால அரசியல் மட்டத்தில் உள்ளக மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டம் குறித்து நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது. இலங்கையில் முதன்முறையாக இரு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய...

Read more

அரசாங்கத்தில் இருந்து விலகினால், மைத்திரியுடன் செயற்படத் தயார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகினால் அவருடன் தொடர்ந்தும் செயற்பட தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அப்படி செய்தால்,...

Read more

இலங்கையில் 12 கிராமங்களை காணவில்லை!!

இலங்கையின் வரைப்படத்திலிருந்து 12 கிராமங்கள் முற்றாக இல்லாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மொரகஹகந்த நீர்த்தேக்கம் காரணமாக, பாரம்பரியமிக்க 12 கிராமங்கள் இலங்கை வரைப்படத்தில் இருந்து மறைந்த...

Read more
Page 1978 of 2147 1 1,977 1,978 1,979 2,147