Easy 24 News

கண்ணிவெடிக்கு தடை இலங்கை ஏற்றது

இருபது ஆண்டு இழுபறிக்குப் பிறகு, சர்வதேச அளவிலான கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் 163வது நாடாக இலங்கை சேர்ந்துள்ளது.உலகளவில் கண்ணிவெடி பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக, 1999ம் ஆண்டு மார்ச் 1ம்...

Read more

மரணத்திற்கு பின் என்ன நடக்கும்?

மரணத்திற்கு பின் என்ன நடக்கும்? என மூளை அறுவை சிகிச்சை நிபுணர் அலெக்சாண்டர் தனது அனுபவம் குறித்து எழுதியுள்ளார். மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என யாருக்கும்...

Read more

வவுனியா நகரசபைக்கு ரெலோ போட்டியிடாது

வவுனியா நகரசபைக்கு ரெலோ போட்டியிடாது: தமிழரசுக் கட்சியின் முடிவால் அதிருப்தி தமிழரசுக் கட்சியுடன் பங்கீடு தொடர்பில் இணக்காடு இல்லாமையால் வவுனியா நகரசபையில் ரெலோ போட்டியிடுவதில்லை என முடிவு...

Read more

கருத் தடை விவகாரம் . ஞானசாரர் நன்றி தெரிவிப்பு

பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை இன்று -14- சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கொழும்பு ஆயர்...

Read more

இலங்கை கடற்படையின் மனிதாபிமானச் செயல்

சர்வதேச கடல் எல்லையில் சென்றுக்கொண்டிருந்த ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் ஆபத்தான நிலையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவரை, இலங்கை கடற்படையினர் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். குறித்த...

Read more

டிரம்பின் அறிவிப்புக்கு பின், இதுவரை கைது செய்யபட்டவர்கள் 300 பேர்

பாலஸ்தீனியர்கள், முன்னாள் சிறைவாசிகள் , குழந்தைகள், அதிகாரத்தில் இருக்கும் சான்றோர்கள் என ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகரம் என்ற டிரம்ப் - அமெரிக்கா அதிகார அறிவிப்பில் இருந்து கைது...

Read more

பேராயர் மல்கம் ரஞ்சித்தை, சந்தித்த ஞானசாரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது....

Read more

அரசியலுக்காக ஆசிரியரை திட்டிய, கம்மன்பில காலில் விழுந்தார்

வேட்பாளர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான பேச்சுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பொது எதிரணியின் முக்கியஸ்தர்கள் உதய கம்மன்பிலவுக்கும் பந்துல குணவர்தனவுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். எப்படியோ அந்தப் பிரச்சினை சுமுகமான...

Read more

248 சபைகளுக்கான வேட்புமனுக்கள் 18 முதல் 21ஆம் திகதிவரை ஏற்கப்படும்

248 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை, வேட்புமனுத் தாக்கலின்போதும், அதன் பின்னரும்...

Read more

எம்மைத் திட்டுவதில் அர்த்தமில்லை – நாமல்

“கூட்டு எதிரணியில் உள்ள சிரேஷ்ட தலைவர்கள் தான் சொல்வதை கேட்கிறார்கள் என்று கூறுவது நகைச்சுவையாக இருப்பதாக“ நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...

Read more
Page 1971 of 2147 1 1,970 1,971 1,972 2,147