தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் 2018ஆம் நிதியாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 114ஆவது அமர்வு...
Read moreமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீயானி விஜேவிக்ரம இன்று (15) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேன முன்னிலையில்...
Read moreஉள்ளூராட்சி சபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய பிரசாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணி உறுப்பினர்கள் நாளை கொழும்பில் கூடவுள்ளனர்....
Read moreஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, சோமாலியாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில், 17 போலீசார் உயிரிழந்தனர். சோமாலியா தலைநகர், மொகாதிஷூவில் உள்ள, போலீஸ் அகாடமியில், போலீசார், நேற்று பயிற்சியில்...
Read moreவிஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வரப்படும் வழக்கில் இந்தியாவில் சிறைகள் படுமோசம் எனவும் அவருக்கு தேவையான வசதிகள் இருக்காது என கோர்ட்டில் வாதிடப்பட்டது. ரூ.9 ஆயிரம்கோடி...
Read moreமியான்மரில் கடந்த 30 நாட்களில் 67,500 ரோங்ஹியா அகதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மியான்மரில் ரோங்ஹியா மாகாணத்தில் முஸ்லிம் பெரும்பான்மையினர் அதிகம் உள்ளனர்.கடந்த ஆகஸ்டில் இங்கு பெரும்...
Read more''குஜராத் என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லை,'' என பாக். முன்னாள் அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி கூறினார். குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி ராலான்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர்...
Read moreஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்ட 38 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 38 பேர் குற்றவாளிகள்...
Read moreஉளவு பார்த்ததாக துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, நம் கடற்படையின் முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவை சந்திக்க, அவரது மனைவி மற்றும் தாய்க்கு, 'விசா' வழங்கும்படி, பாகிஸ்தான் அரசு...
Read moreபிரான்சில் அனைவரிற்கும் அதிவேக இணையத் தொடர்பு (haut débit) கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரசாங்கம் 100 மில்லியன் யூரோக்களை ஒதுக்கி உள்ளதாக, பிரான்சின் பிரதமர் எதுவார் பிலிப்...
Read more