சிலி நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் இறந்தனர். மேலும், நிலச்சரிவால் மாயமான 15 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். சிலி நாட்டில் தற்போது கனமழை பெய்து...
Read moreபயங்கரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தாவா போன்றவை தேசப்பற்று மிக்கவை என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார். மக்கள் ஆதரவாம் தற்போது...
Read moreஇங்கிலாந்தின் பர்மிங்ஹாம் (Birmingham) நகரில் இடம்பெற்றுள்ள பாரிய வாகன விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு மிட்லான்ட்ஸ்...
Read moreபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் 3 பேரை, பெண்கள் மூலம் மயக்கி, ரகசிய தகவல்களை பெற முயன்ற பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., சதி தோல்வியில்...
Read moreபாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் தேவாலயத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. மேலும 44...
Read moreஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். காட்டுத் தீயின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பதால்...
Read moreஅமெரிக்காவில் H1-B குடியுரிமை பெற்றவர்களின் வாழ்க்கை துணைவர்களுக்கு வேலை அளிக்கும் அங்கீகாரத்தை ரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை இது...
Read moreஇலங்கை முழுமையிலும் ஆயிரம் போலி வைத்தியர்கள் இருப்பதாகவும் இது தொடர்பில் பல்வேறு அமைப்புகளின் ஊடாக தகவல் கிடைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு செயற்படுவோரைக் கைது செய்வதற்கு...
Read moreஉள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி நாளை ஆரம்பமாகவுள்ளது. 248 உள்ளுராட்சி மன்றங்களுக்காக இதன் போது கட்டுப்பணமும் வேட்புமனுவும் பொறுப்பேற்கப்படும்....
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகரகம நகரசபை உட்பட...
Read more