யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இமானுவேல் ஆனொல்ட், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது. தனது பதவி விலகல் கடிதத்தை அவர்...
Read moreகடந்த பத்து வருடங்களில் 9 லட்சம் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர்...
Read moreஇலங்கைக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் மொஹட் நஜீப் துன் ரஸாக், தமது தூதுக்குழுவினருடன் இராப்போசனம் மேற்கொண்டுள்ளார். இராப்போசனம் 17 இடம்பெற்றுள்ளதுடன், இது...
Read moreபொலிஸ் தலைமையகத்தின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு நேற்று (17) வரையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான 6 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
Read moreகட்டுப்பாட்டு விலையை மீறி அதிகவிலையில் தேங்காய் விற்பனை செய்த 250 பேருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரத்தில்...
Read moreஇலங்கை மின்சார சபை ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு இன்றைய தினத்துக்குள் (18) அரசாங்கம் தீர்வொன்றை வழங்காவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்கப் போவதாக இலங்கை மின்சார சபை...
Read moreஎமானுவல் மக்ரோனின் ஆட்சி குறித்து 52% மக்கள் திருப்பதியடைந்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் எமானுவல் மக்ரோனிற்கான செல்வாக்கு ஆறு புள்ளிகளினால் அதிகரித்துள்ளது. இதே நேரம் இவரது பிரதமர் எதுவார்...
Read moreமருத்துவமனை படுக்கையில் கல்லூரி பரீட்சையை வெற்றிகரமாக எழுதி முடித்த மாணவி அதே நாளில் குழந்தை பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து...
Read moreபிரான்சில்இன்று அதிகாலை மூன்று மணிக்கு துலூஸ் நகரில், காவற்துறையினரின் துரத்தல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. காவற்துறையினர் சோதனைக்காக மறித்தபோது நிற்காமல் சென்ற ஒரு சிற்றுந்து காவற்துறையினரால் துரத்தப்பட்டுள்ளது....
Read moreபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ‘ஆர்ச் தி திரியோம்ப்’ என்ற நினைவிடத்தில், முதல் உலகப்போரில் பங்கு கொண்டு வீரமரணம் அடைந்த பிரிட்டன் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு...
Read more