Easy 24 News

அப்பாவிகளைக் கொன்றமையே யுத்தக் குற்றம்- கஜேந்திரகுமார்

பிரபாகரன் தப்பித்து விடுவார் என்ற காரணத்திற்காக தமிழ் மக்களை வெளியேற்ற இடமளிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஷ கூறியமையும், ஒரு நபரைக் கொலைசெய்ய வேண்டும் என்பதறாக இலட்சக்...

Read more

யாழ்ப்பாணத்தில் 45ஆயிரம் பேர் பாதிப்பு

புரெவி புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழை மற்றும் காற்றினால் நேற்று இரவு 10 மணி வரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 45ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ்....

Read more

பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு நிறைவேற்றம்

பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு 132 வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செலவுக்கட்டளை 207 இற்கு எதிராக எதிர்க்கட்சி தமிழ் தரப்பினர் வாக்கெடுப்புக் கோரிய நிலையில் அதற்கு...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் வெட்டு

கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நாளை முதல் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக கிளிநொச்சி குளத்தின் நீர் கலங்கலாக...

Read more

காணாமற்போயிருந்த கடற்றொழிலாளி சடலமாக மீட்பு

புரவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போயிருந்த கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு பொன்னாலை கடலில் தொழிலுக்குச் சென்ற...

Read more

இன்று மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

தெற்கு அந்தமான் பகுதிகளில் இன்று மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரவி புயல் பாம்பனை...

Read more

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக மா. தயாபரன் நியமனம்.

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் இன்று வியாழக்கிழமை (03) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்தினால் நியமிக்கப்பட்டு அதற்கான நியமன கடிதம் ஆளுநர் காரியாலயத்தில்...

Read more

வனப் பாதுகாப்புத் துறையினர் தொடர்பில் ஆராய விசேட குழு

பொலன்னறுவை மாவட்டத்தில் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் துறையினர் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் ஆராய, விசேட குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் மற்றும்...

Read more

மரத்தில் மோதுண்டு பாரஊர்தி சாரதி படுகாயம்

வவுனியா கண்டி வீதியில் தபால் நிலையத்திற்கு முன்பாக பாரிய மரம் வீதியின் குறுக்காக சரிந்து வீழ்ந்தமையினால் அவ் வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. இந்நிலையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையை...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்ட பந்தல் சேதம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களர் தமது உறவினர்களை மீட்க கோரி நடத்தி வரும் போராட்டப்பந்தலுக்கு மேல் மரக்கிளை வீழ்ந்து சேதத்திற்குள்ளாகியுள்ளது. வவுனியா கண்டி வீதியில் வீதி அபிவிருத்தி...

Read more
Page 196 of 2145 1 195 196 197 2,145