பாக்., பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போடுகிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு...
Read moreதென்கொரியாவின் ஜெசியான் நகரிலுள்ள எட்டு அடுக்குகள் கொண்ட ஜிம் ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 29 பேர் பலியாயினர். 26 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று...
Read moreவெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு விமானநிலையத்திலேயே விசா அனுமதியினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் நாளாந்தம் சுமார் 15 ஆயிரம் பேர் குடிவரவு குடியகல்வு...
Read moreஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் தெண்டுல்கர் டெல்லி மேல்-சபையின் நியமன உறுப்பினராக உள்ளார். அவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்த போதும்...
Read more2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தயாளுஅம்மாள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தனிக்கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு...
Read moreயாழ்.மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக 125 வேட்பு மனுக்கள் கிடைக்க பெற்றதாகவும் அவற்றில் 05 வேட்பு மனுக்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்...
Read moreதமிழீழ விடுதலை போராட்டத்தின் முதல் மகன் தனிப்பெரும் தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் மீள் பிரவேசம் வரும் 20 19 மே 10 ஆம் திகதி இடம்பெற...
Read moreஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட இருந்த பெண் வேட்பாளர் ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய சந்தேகத்தில் நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்...
Read moreநடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் பல ஊடகவியலாளர்களும் தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக குதித்துள்ளனர். அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்...
Read moreபுலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதற்கமைய 2015ஆம் ஆண்டு...
Read more