Easy 24 News

மகனை தலைவராக்கி விட்டு கோவாவில் விடுமுறையை கழிக்கும் சோனியா காந்தி

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரான பின் சோனியா காந்தி தெற்கு கோவாவில் உள்ள ஒரு ஓட்டலில் விடுமுறையை கழித்து வருகிறார். தற்போது ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக...

Read more

அப்துல்கலாம் உதவியாளர் பார்த்த பேய்!

ஆறாம்திணை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்துல்கலாமின் உதவியாளராக பணியாற்றிய பொன்ராஜ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “நான் அப்துல் கலாம் ஐயாவுடன் ஒருமுறை வடமாநிலம் ஒன்றுக்கு...

Read more

தென்னாசியாவில் “தாய்” மரணவீதம் குறைந்த நாடாக இலங்கை

கடந்த 2016ம் ஆண்டில் தாய், சேய் மரண புள்ளி விபரங்களின் அடிப்படையில், 112 தாய் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கை குடும்ப சுகாதார...

Read more

வருகிறது இந்தியாவின் முதல் பாட் டாக்ஸி

பரபரப்பு காலை நேரத்தில் அது நிறையவே இருக்கும். பெருநகரங்களில், அதுவும் இந்த உள்ளூர் ரயில், ஷேர் ஆட்டோ அல்லது பஸ் ஏறிப் போகிறவர்கள் பாடு எப்போதும் திண்டாட்டம்தான்....

Read more

இல்மனைற் அகழ்வு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்

தம்பட்டை , தம்பிலுவில் , திருக்கோவில் , விநாயகபுரம் மக்கள் ஓன்று சேர்ந்து கொட்டும் மழையில் பொருட்படுத்தாது இல்மனைற் அகழ்வு வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதனால் கரையோரப் பிரதேசம்...

Read more

சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் முறையிட வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்

சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் முறையிட 1929 என்ற தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறித்த இலக்கங்களை அறிவித்துள்ளது. இந்தவருடம் டிசம்பர் வரையான காலப்பகுதியில்...

Read more

நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்

ஊவா , சப்ரகமுவ மாகாணங்கள், காலி , மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கும் இன்றைய தினத்தில் மழையுடனான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு...

Read more

இன்று அதிகாலை முதல் பெறுபேறு பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில்

கடந்த ஆகஸ்ட் மாதம் எழுதிய உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இலங்கை பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. இப்பெறுபேறுகள் இன்று (28) அதிகாலை வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர்...

Read more

கேப்பாபுலவு மக்களின் 32ஏக்கர் காணி நாளை விடுவிப்பு

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் 32ஏக்கர் காணி நாளை விடுவிப்பு முல்லைமாவட்ட அரசாங்க அதிபர் உறுதி முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிகளில் 32 ஏக்கர் நாளை விடுவிக்கப்படும் என...

Read more

அப்பாவி பொதுமக்கள் 25 பேரை கொன்ற வான்வெளி தாக்குதல்!

சவுதி அரேபியாவில் கூட்டுப் படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏமன் நாட்டின் அதிபரான அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு...

Read more
Page 1941 of 2145 1 1,940 1,941 1,942 2,145