துபாயில் பணிபுரியும் இந்தியர் வினகதர் அமானாவின் நேர்மையைப் பாராட்டி, துபாய் போலீஸார் பரிசு கொடுத்துள்ளனர். கடுமையான சட்டதிட்டங்களைக்கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரான துபாய், நேர்மையானவர்களைப் பாராட்டவும்...
Read moreமுன்னதாக 26 மாவட்டங்களுக்கு Carmen புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருதது. தற்போது இவ் எச்சரிக்கை மேலும் 14 மாவட்டன்களுக்கு அதிகரிக்கப்பட்டு, மொத்தமாக 40 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
Read moreஇலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில், ஊடங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். நாளை மறுதினம் (புதன்கிழமை)...
Read moreவடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்துக்கு மத்தியில், தமது நாட்டுக்கு எதிராக ஒருபோதும் அமெரிக்காவால் போர் தொடுக்க முடியாதென, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் சவால் விடுத்துள்ளார். மலர்ந்திருக்கும்;...
Read moreமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு விஷேட உரையாற்றவுள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 3ம்...
Read moreஉலகம் பூராகவும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த வேளையில், ஒரேநேரத்தில் 450க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்த சுவாரஸ்யமான நிகழ்வு, இந்தோனேஷியாவில் நடைபெற்றுள்ளது. இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகத்திராவில்...
Read moreநேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றிய இம்மனுவல் மக்ரோன், வீடற்றோர் அனைவருக்கும் தங்குமிடம் அமைத்துக்கொடுக்கப்படும் என குறிப்பிட்டார். ஜனாதிபதியன பின்பு இம்மானுவல் மக்ரோன் வழங்கும்...
Read moreபொதுமக்களை தாக்குதல் அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் தொடர்பாக பொலிஸார் மீது ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் உடன் வடக்கு மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு...
Read moreமூத்த ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் புளொட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதனை நீதிமன்றமே உறுதிப்படுத்திவிட்டது. சில அச்சு ஊடகங்களே எமது கட்சியை இலக்குவைத்து தவறான செய்தியை வெளியிடுகின்றன என...
Read moreயாழ்ப்பாணம் அரியாலை தென்கிழக்கு-மணியந்தோட்டம் கிராம அலுவலரின் வீட்டுக்கு கற்கள் வீசி அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர்....
Read more