Easy 24 News

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் “

கடந்த காலங்களில் நடைபெற்ற பலதேர்தல்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற செய்தியினை உரத்து கூறியுள்ளீர்கள். இத்தேர்தலிலூம் அச் செய்தியை எடுத்துக் கூற...

Read more

சட்டமா அதிபருடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சட்டமா அதிபருக்குமிடையிலான தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று நாளை இடம்பெறவுள்ளது எனத் தெரியவந்துள்ளது. பிணைமுறி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் நேற்றுமுன்தினம் தமது இறுதி...

Read more

காற்றில் பறந்தது படையினரின் வாக்குறுதி!

“கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1,515.07 ஏக்கர் காணிகளில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக விடுவிப்பதாக படையினர் உறுதியளித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும், அவை இன்னும்...

Read more

ஈ.பி.டி.பியினர் எனக் கூறி தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளருக்கு மிரட்டல்!

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் உதயசிறிக்குத் தொலைபேசி ஊடாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய த்தில் முறைப்பாடு...

Read more

விடுதலைப்புலிகளின் பலத்தை இழந்து நிற்கின்றனர் தமிழ் மக்கள்!

“தமிழர்களுடைய ஜனநாயகப் போராட்ட வரலாற்றில் மிகவும் உச்சமான பலமாக இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் காலம் என்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். அந்தப் பலத்தின் ஒரு பகுதியை தற்போது இழந்து...

Read more

பொலிஸாரின் துன்புறுத்தலால் குமுறும் துன்னாலைவாசிகள்

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததன் பின்னர் யாழ்..வடமராட்சி துன்னாலைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, பொலிஸார் ஆரம்பித்த கைதுவேட்டையும், அடாவடித்தனமும் இன்னமும் தொடர்வதாக அந்தப் பகுதி...

Read more

பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 457 இந்தியர்கள்!

இந்தியாவைச் சேர்ந்த 457 பேர் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்டுள்ள 30 ஆண்டுகால ஒப்பந்தப்படி இரு நாடுகளும் ஆண்டிறுதியில் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள...

Read more

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களிடம் அத்துமீறல்

கடந்த ஆண்டு போலவே இந்தாண்டிலும் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாடத்தின் போது பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடத்தின் போது கர்நாடக மாநிலம்...

Read more

மும்பை தீ விபத்து – ஹோட்டல் மேலாளர்கள் கைது!

மும்பை கமலா மில்ஸ் காம்ப்ளெக்ஸ் தீ விபத்து தொடர்பாக, அந்தக் கட்டடத்தில் செயல்பட்டுவந்த தனியார் ஹோட்டல் மேலாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மும்பை சேனாபதி மார்க் பகுதியில் உள்ள...

Read more

டிரம்ப் அதிரடியால் பாக். அலறல் : அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியது

பாக்.கிற்கு நிதியுதவியை அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிறுத்தியதாக அறிவித்ததையடுத்து பாக்.கிற்கான அமெரிக்க தூதருக்கு பாக். சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க அரசு நிர்வாகம்...

Read more
Page 1929 of 2145 1 1,928 1,929 1,930 2,145