சமூக வலைதளமான பேஸ்புக்கில் 2017-ம் ஆண்டில் மிகவும் அதிகம் பேசப்பட்ட எம்.பி.க்களில் பிரதமர் மோடியும், சச்சினும் இடம் பெற்றுள்ளனர். சமூக வலைதளமான பேஸ்புக்கில் 2017-ம் ஆண்டில் மிகவும்...
Read moreஅசாமில் பெங்காலிகளை விரட்டியடிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். அசாமில் உண்மையான இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்கக் கோரும் விண்ணப்பங்களை, 3.29 கோடி...
Read moreபாக்.கிற்கு நிதி உதவியை நிறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். "பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 ஆண்டுகளில், அமெரிக்க...
Read moreநடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் மூலம், தமிழகத்து அரசியலை ஆட்கொள்ள முடியாது என்று மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக...
Read moreவடகொரியா- தென்கொரியா எல்லையில் மீண்டும் ஹாட்லைன் போன் வசதி இயங்க துவங்கியுள்ளது. வடகொரியா ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி அணு ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா...
Read more3ம் திகதி புதன்கிழமை, பத்திரிகை ஊடகங்களின் சந்திப்பில், ஊடகங்களிற்கு வாழத்துத் தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், போலிச் செய்திகளிற்கு (fausses nouvelles) எதிரான புதிய சட்டம் ஒன்றை...
Read moreபெரு நாட்டில் ஏற்பட்ட பஸ் விபத்தில், 48 பேர் பலியாகினர்.தென் அமெரிக்க நாடான, பெருவின் ஹுவாசோ நகரிலிருந்து, லிம்பா நோக்கி சென்ற பயணியர் பஸ், திடீரென விபத்துக்கு...
Read more' இந்தியாவின், அருணாச்சல பிரதேச எல்லைக்குள், 200 மீ., துாரம், சீன வீரர்கள் ஊடுருவியதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது. இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித்...
Read moreஇந்த வருடம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்தமாகச் சர்வதேச அளவில் பெண்கள் அணிதிரண்டுள்ளனர். நடாலி போர்ட்மேன், எம்மா ஸ்டோன் மற்றும் ரீஸ்...
Read moreபிரிட்டனைச் சேர்ந்த செல்வா ஹுசைன் என்ற பெண்ணின் இதயம் செயலிழந்து விட்டது. அதனால் அவர் ஹரிபீல்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதயம்...
Read more