Easy 24 News

மக்கள் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றார்கள் :நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது போலி விமர்சனங்களை வைத்தாலும், பேசினாலும் மக்கள் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற...

Read more

தென்னாப்பிரிக்காவில் ரயில் கவிழ்ந்து 14 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில், தனியார் ரயில் நிறுவனமான சோசோலோஜா மெல், நீண்ட தூர ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிறுவனத்தின் ரயில் ஒன்று, போர் எலிசபெத் நகரில் இருந்து ஜோகன்னஸ்பர்க்குக்கு இயக்கப்படுகிறது....

Read more

இந்திய மொழியில் டிரம்ப் பேச்சு: பாக். அமைச்சர் குற்றச்சாட்டு

பாகிஸ்தானை பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பாஷையில் (மொழி) விமர்சித்துள்ளார் என பாக். அமைச்சர் குற்றம்சாட்டி பேசினார். "பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 ஆண்டுகளில்,...

Read more

பாக்.கிற்கு பாதுகாப்பு உதவி நிறுத்தம்:அமெரிக்க அடுத்த அதிரடி

பாக்.கிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உதவியையும் அமெரிக்க அதிரடியாக நிறுத்தி உள்ளது. "பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக கூறி வந்த பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 ஆண்டுகளில், அமெரிக்க அரசுகள் முட்டாள்தனமாக, 2.10...

Read more

ஜனாதிபதி, தப்பிக்க முடியாது

ஜனாதிபதி மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறி சட்டத்தினையும் நீதித்துறையும் முழுமையாக சாட்டிவிட்டு பொறுப்புலிருந்து ஜனாதிபதி தப்பித்துக் கொள்ள முடியாது....

Read more

புதிய பிரதமரை, தெரிவு செய்க

பாராளுமன்றத்தை கலைத்து புதிய பிரதமரை தெரிவு செய்யுங்கள் . இனியும் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றித்து தேசிய அரசாங்கத்தில் பயணிப்பது , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அவமானமாகும்....

Read more

பொலிஸாரை அச்சுறுத்திய, இராஜாங்க அமைச்சர்

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு அபராதத் தொகை விதித்த காலி நாகொட பொலிஸ் அதிகாரிகளை காலி மாவட்ட இராஜாங்க அமைச்சரொருவர் கடுமையாக திட்டியுள்ள...

Read more

“ஜெரூசலம் விற்பனைக்கு இல்லை” – டிரம்புக்கு அப்பாஸ் பதிலடி

பலஸ்தீனத்திற்கான நிதியுதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்திருக்கும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், “ஜெரூசலம் விற்பனைக்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்....

Read more

அபிவிருத்தியை முடக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வது வேதனை

வடக்கு மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள், அந்த மக்களுக்கு எங்களால் மேற்கொள்கின்ற அபிவிருத்திகளை முடக்குவதில் முனைப்பாக இருக்கின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,...

Read more

பிணைமுறி மோசடி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி நடுநிலையான தீர்மானமாகவும் அது அமைந்துள்ளது என...

Read more
Page 1922 of 2145 1 1,921 1,922 1,923 2,145