Easy 24 News

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்

இன்றைய தினம் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அநுராதபுர மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய சபரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும், காலி...

Read more

வீட்டிலிருந்து வெளியே சென்ற தனது மகனை 10 நாட்களுக்கு மேலாக காணவில்லை என முறைப்பாடு

வீட்டிலிருந்து வெளியே சென்ற தனது மகனை 10 நாட்களுக்கு மேலாக காணவில்லை என கைதடி தென் கிழக்கைச் சேர்ந்த தந்தை ஒருவர் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில்...

Read more

முதன்முறையாக விழித்திருக்கும் போது மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றி

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒருவர் விழித்திருக்கும் போது மேற்கொள்ளப்படும் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழு இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. அனுராதபுரம் போதனா...

Read more

30 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 697பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 43 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் நெருங்கிய...

Read more

மனித உரிமைகளை பாதுகாப்பது அவசியமாகும் – மஹிந்த ராஜபக்ஷ

கொரோனா வைரஸ் தாக்கத்தால் எவரது அடிப்படை உரிமைகளும் மீறப்படவில்லை. மனித உரிமை, மக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயல்படும் என பிரதமர் மஹிந்த...

Read more

தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்

“அரசமைப்பின் பிரகாரம் சிறைக் கைதிகளின் விடயத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்றது. அந்தவகையில், சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையையடுத்து ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விடுதலை செய்யப்படுவோர் பட்டியலுக்குள்...

Read more

செம்பியன்பற்று கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்

வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று நேற்று (08) மாலை கரையொதுங்கியுள்ளது. செம்பியன்பற்று கிராமத்துக்கும் தனிப்பனை கிராமத்துக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில்...

Read more

வடபகுதி மக்களின் காணி உரிமையை மீட்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும்

வடபகுதி மக்களின் காணி உரிமையுயையும், அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க தமிழ் அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் என்று வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பும், பிராஜா...

Read more

14ஆம் திகதி முதல் இலங்கை முழுவதும் இதை செயற்படுத்துங்கள் – பிரதமர்

கிராமிய மற்றும் அரை நகர்ப்புற வாசிகளின் உண்மையான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்ட 'வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' செயல்திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நாடு...

Read more

கொரோனா தடுப்பூசி பற்றி சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தேவையான...

Read more
Page 192 of 2145 1 191 192 193 2,145