யாழ்ப்பாணத்தில் தொலைக் காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கிய வயோதிபரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு...
Read moreஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 23ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில்...
Read moreதமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 44 ஆவது நினைவுதினம் இன்று காலை யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி,...
Read moreவில்பத்து காணியை மீட்க போராடும் அமைச்சர் றிசாட் பதியூதீனை தேசத்தில் இருக்கின்ற இன குரோதத்தை தூண்டுகின்ற சில அரசியல்வாதிகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள் என...
Read moreஉமா ஓயா செயற்திட்டத்தை துரிதப்படுத்தி அதன் அநுகூலங்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழிங்கினார். (09) பிற்பகல் மகாவலி அபிவிருத்தி...
Read moreயாழ் முஸ்லிம் வர்த்தகர்கள் நால்வர் யாழ் மாநகரசபை தேர்தலில் போட்டியிடுவதாக பொய்யான தகவலின் அடிப்படையில் யாழ் வணிகர் கழகத்தின் மூத்த உறுப்பினர்களை மேற்கோள்காட்டி காலைக்கதிர் பத்திரிகை இன...
Read more2018ம் ஆண்டு இந்தியா 7.3 சதவிகித வளர்ச்சி இலக்கை அடையும் என்று உலக வங்கி ஆய்வறிக்கை கூறியுள்ளது. உலகளாவிய பொருளாதார முன்னேற்றம் குறித்து உலக வங்கி ஆய்வறிக்கை...
Read more“கடுமையான தீர்மானங்களை எடுப்பதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்....
Read moreஇலங்கையிலிருந்து வெளியேறிச் சென்ற ஈழத்தமிழர்கள் தமிழகத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இப்படித் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசு...
Read moreடாவோசில் நடக்க உள்ள உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேசும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக பொருளாதார...
Read more