Easy 24 News

தயா மாஸ்டரை தாக்­கி­ய­வ­ருக்கு விளக்­க­ம­றி­யல்!!

யாழ்ப்­பா­ணத்­தில் தொலைக் காட்சி ஒளி­ப­ரப்பு கலை­ய­கத்­துக்­குள் கத்தி, பொல்­லு­டன் அத்­து­மீறி நுழைந்து அந்த நிறு­வ­னத்­தின் செய்­திப் பணிப்­பா­ள­ரைத் தாக்­கிய வயோ­தி­பரை எதிர்வரும் 16ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு...

Read more

இந்­திய மீன­வர்­க­ளின் விளக்­க­ம­றி­யல் நீடிப்பு!!

இலங்கை கடற்­ப­ரப்­புக்­குள் அத்­து­மீறி மீன்­பி­டி­யில் ஈடு­பட்டு கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த இந்­திய மீன­வர்­க­ளின் விளக்­க­ம­றி­யல் எதிர்­வ­ரும் 23ஆம் திக­தி­வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த மீன­வர்­கள் இலங்கை கடற்­ப­ரப்­பில்...

Read more

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுதினம்

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை சம்பவத்தின் 44 ஆவது நினைவுதினம் இன்று காலை யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி,...

Read more

அமைச்சர் றிசாத்தை சிறையில் அடைக்க முயற்சி – அமைச்சர் அமீர் அலி

வில்பத்து காணியை மீட்க போராடும் அமைச்சர் றிசாட் பதியூதீனை தேசத்தில் இருக்கின்ற இன குரோதத்தை தூண்டுகின்ற சில அரசியல்வாதிகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள் என...

Read more

உமா ஓயா செயற்திட்டத்தை துரிதப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை

உமா ஓயா செயற்திட்டத்தை துரிதப்படுத்தி அதன் அநுகூலங்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழிங்கினார். (09) பிற்பகல் மகாவலி அபிவிருத்தி...

Read more

காலைக் கதிர் பத்திரிகையின் செய்திக்கு யாழ் முஸ்லிம் சிவில் சமூகத்தின் கண்டன அறிக்கை

யாழ் முஸ்லிம் வர்த்தகர்கள் நால்வர் யாழ் மாநகரசபை தேர்தலில் போட்டியிடுவதாக பொய்யான தகவலின் அடிப்படையில் யாழ் வணிகர் கழகத்தின் மூத்த உறுப்பினர்களை மேற்கோள்காட்டி காலைக்கதிர் பத்திரிகை இன...

Read more

2018ம் ஆண்டு இந்தியா 7.3 சதவிகித வளர்ச்சி அடையும்

2018ம் ஆண்டு இந்தியா 7.3 சதவிகித வளர்ச்சி இலக்கை அடையும் என்று உலக வங்கி ஆய்வறிக்கை கூறியுள்ளது. உலகளாவிய பொருளாதார முன்னேற்றம் குறித்து உலக வங்கி ஆய்வறிக்கை...

Read more

வாள்வீச்சுப் பயணத்தால் ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்!

“கடுமையான தீர்மானங்களை எடுப்பதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்....

Read more

இந்தியக் குடியுரிமை கேட்கும் ஈழத்தமிழர்கள்!

இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்ற ஈழத்தமிழர்கள் தமிழகத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இப்படித் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசு...

Read more

டாவோஸ் மாநாடு: மோடி- டிரம்ப் சந்திக்க வாய்ப்பு

டாவோசில் நடக்க உள்ள உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேசும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக பொருளாதார...

Read more
Page 1912 of 2145 1 1,911 1,912 1,913 2,145