மரத்துக்கும் யானைக்குமிடையில் மோதல்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் இரு கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் உட்பட மூவர் தாக்குதலுக்குள்ளாகி செவ்வாய்கிழமை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை...

Read more

பெண்ணின் மீது வேகமாக கார் ஏறிய பின்பும் உயிர் பிழைத்த பெண்

சீனாவில் பெண் ஒருவர் மீது கார் ஏறியும் அவர் பிழைத்துள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சீனாவின் லியான்யுங்காங் நகரத்தின் சாலையில் நடந்த இந்த சம்பவம் அங்குள்ள...

Read more

சனா ஆஸி வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்காக சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டே அவர் அவுஸ்திரேலியாவின்...

Read more

13 பிள்ளைகளை சங்கிலிகளால் கட்டி சிறைவைத்த பெற்றோர்!

கலிபோர்னியா (California): அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 13 பேரை வீட்டில் சிறைப்பிடித்து வைத்த குற்றத்திற்காக அவர்களின் பெற்றோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்தது பெர்ரிஸ் நகரத்தில். டேவிட்...

Read more

ஜோந்தாமியை இடித்துத்தள்ளிய மகிழுந்து!

ஜோந்தாம் அதிகாரி ஒருவர் மீது மகிழுந்து மோதி மிக மோசமாக காயமடைந்துள்ளார். மகிழுந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை jura மாவட்டத்தின் Lons-le-Saunier பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

18 வருடங்களிற்கு பின்னர் இலங்கை வரைபடத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் பூகோல ரீதியிலான வரைபடத்தை புதிதாக தயாரிப்பதற்கு நில அளவை திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதிய இலங்கை வரைபடம் 1:50 000 92 ஸ்கோப்பிங் வரைபடமாக அமைந்துள்ளது....

Read more

ஆப்கானில் இந்திய தூதரம் மீது குண்டுவீச்சு

உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இந்திய நாட்டு தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு தலைநகர் காபூலில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் ராக்கெட் குண்டு...

Read more

ஆப்கானில் இந்திய தூதரம் மீது குண்டுவீச்சு

உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இந்திய நாட்டு தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு தலைநகர் காபூலில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் ராக்கெட் குண்டு...

Read more

ஜனாதிபதியுடன்; இணைந்திருப்போர் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்கின்றனர்

அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் குழப்பங்களை விளைவிப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி...

Read more

வௌிநாட்டவர்கள் இருவர் இலங்கையில் செய்த காரியம்!

மாரவில பகுதியை சேர்ந்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் 28 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடியான முறையில் வௌிநாட்டவர்கள் இருவர் பெற்றுச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது...

Read more
Page 1900 of 2147 1 1,899 1,900 1,901 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News