மதுபான விவகாரம் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அமைச்சரவையில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்தக் கூட்டத்தில் இருந்து...
Read moreஇந்த முறை உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியாலும் பெரும்பான்மை பலம் பெற முடியாது என்று கூறப்படுகிறது. எனவே கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு கூட்டணியை ஏற்படுத்த நேரும் என்று...
Read moreஅமெரிக்காவின் கலிபோர்னியாவில், வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, 13 குழந்தைகளை மீட்ட போலீசார், அவர்களின் பெற்றோரை கைது செய்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிப்பவர், டேவிட் ஏலன் டர்பின், 57....
Read moreஇந்தியா - பாக்., இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை தணிக்கும் வகையில், இரு நாடுகளின் ராணுவ பணிகளுக்கான, பொது இயக்குனர்கள் மட்டத்தில் பேச்சு நடத்துவது குறித்து,...
Read more''என் மீதான ஊழல் வழக்குகள், வெறும் வெத்து வேட்டுகள்,'' என, பாக்., முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் கூறினார்.'பனாமா கேட்' ஊழல் தொடர்பாக, பிரதமர் பதவியிலிருந்து, நவாஸ்...
Read moreஐரோப்பிய நாடான, ஜெர்மனியில் உள்ள மன்ஹேய்ம் நகரத்தில், நேற்று, பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் சென்ற, மற்ற கார்களின் மீது...
Read moreசெவ்வாய்க்கிழமை, பா-து-கலேக்கு வியஜம் மேற்கொண்ட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், 'சட்டவிரோத குடியேற்றங்களை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்!' என தெரிவித்துள்ளார். முன்னதாக, கலே காட்டுப்பகுதியில் அகதிகள் குடியேற்றங்களை காவல்துறையினர்...
Read moreபிள்ளைகள் மீதான வன்முறையை எதிர்த்து இரு புதிய விழிப்புணர்வுக் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் காணொளிகளை குழந்தைகள் நலத் தொண்டு நிறுவனமான La Fondation pour l’Enfan வெளியிட்டுள்ளது....
Read moreபதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் தாம் தவறு செய்து விட்டதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடுவெலவில் ஸ்ரீலங்கா பொதுஜன...
Read moreசெவ்வாய்க்கிழமை பரிசில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிசில் இடம்பெற்ற குழுமோதலில் தொடர்புடையதாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம், பரிசில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற...
Read more