கூட்டமைப்பின் கூட்டம் கரிநாளால் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம், நல்லூர் கிட்டு பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. இன்று கரிநாள் என்பதாலேயே இந்தப் பரப்புரைக் கூட்டம்...

Read more

அறை முழுக்க கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள்!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பல கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் குடியிருப்பு பகுதி ஒன்றில் நடந்த சோதனையில் ஒரு அறை...

Read more

2017ல் 1 கோடி பேரை வரவேற்ற இந்தியா

2017ம் ஆண்டில், இந்தியாவிற்கு 1 கோடி வெளிநாட்டவர்கள் சுற்றுலா பயணிகளாக வந்திருப்பதாகவும், அவர்களின் மூலம் 27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயாக கிடைத்திருப்பதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர்...

Read more

இந்தியாவின் தலைநகரம் எது

இந்தியாவில், கிராமப்புறங்களில் வசிக்கும் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 36 சதவிகிதம் பேர், இந்தியாவின் தலைநகரம் டெல்லி என்பதைக்கூட அறியாத நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது....

Read more

புதிய கட்சி தொடங்கவேண்டிய அவசியம் இல்லை..!

தான் புதிய கட்சி தொடங்கப்போவதாக ஊடகங்களில் வந்த செய்திகள் தவறானவை என்றும், அப்படியான எண்ணம் எதுவும் இல்லையென்றும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரன் கூறினார். டி.டி.வி.தினகரன், புதிய...

Read more

கனடாவிலிருந்து யாழ் சென்ற நபர் மரணம்!

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர் நேற்று மூச்சுவிடச் சிரமப்படுவதாக அவர்...

Read more

நாளை ஆரம்பமாகிறது தபால்மூல வாக்களிப்பு

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான தபால் மூல வாக்­க­ளிப்பு எதிர்­வ­ரும் 22ஆம் திகதி திங்­கட் கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. தேர்­தல்­கள் திணைக்­க­ளப் பணி­யா­ளர்­கள் மற்­றும் பொலி­ஸார் தபால் மூல வாக்­க­ளிப்­பில் கலந்­துக்­கொள்ள...

Read more

தங்கத்தைக் கடத்திய இருவர் கைது

மாதகல் கடற்பரப்பின் ஊடாக 7 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தைக் கடத்திய குற்றச்சாட்டில் இன்று அதிகாலை இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவரும் மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள்...

Read more

இலங்கை அரசை பன்­னாட்டு குற்­ற­வி­யல் நீதி­மன்­றில் நிறுத்­து­ வ­தற்­கான அழுத்­தங்­களை நாம் பிர­யோ­கிக்க வேண்­டும்

பன்­னாட்டு சட்­டங்­க­ளின் மாற்­றங்­கள் ஊடாக இலங்கை அரசை பன்­னாட்டு குற்­ற­வி­யல் நீதி­மன்­றில் நிறுத்­து­ வ­தற்­கான அழுத்­தங்­களை நாம் பிர­யோ­கிக்க வேண்­டும். அது உட­ன­டி­யா­கச் சாத்­தி­யப்­ப­டும் விட­ய­மல்ல. அதைச்...

Read more

ராணு­வத்­தில் உள்ள சிலரே குற்­றங்­க­ளுக்­குக் கார­ணம்

நாங்­கள் இரா­ணு­வத்தை ஒட்டு மொத்­த­மா­கக் குறை கூற­வில்லை. அதில் கட­மை­யாற்­றிய காவா­லி­கள் சிலரை அடை­யா­ளப்­ப­டுத்­த­வேண்­டும் என்றே கேட்­கின்­றோம். இவ்­வாறு வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். மக்­க­ளுக்­கெ­டுத்­துக் கூறும்...

Read more
Page 1897 of 2147 1 1,896 1,897 1,898 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News