ஆஸ்திரேலியாவின் கடலுக்கு அடியில் மேற்கொண்ட புதிய ஆய்வில், பல கோடி ஆண்டுகளுக்கு முன் அங்கு ஏராளமான எரிமலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்...
Read moreஅமெரிக்காவில் புதிய பட்ஜெட்டைசெனட் சபை ஏற்றுக் கொள்ளாததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.பிப்ரவரி 16ம் தேதி வரை அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் இந்த மசோதா நிறைவேறுவதற்கு தேவையான...
Read moreஇந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் புதிய விமான சேவையொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவை சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து இயங்கவுள்ளது. நாளொன்றுக்கு மூன்று முறை...
Read moreதீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் இருப்பதை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஐநாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் சயீத் அக்பருதீன் ஐநா பாதுகாப்பு...
Read moreவெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோத்தபாய தொடர்புபட்டிருந்த அறிக்கை அரசியல்...
Read moreயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு கண்டி அஸ்திரிய மல்வத்த பீட மகாநாயக்க தேரர்கள் அவசர அழைப்பினை விடுத்திருந்தனர். அதனையடுத்து அங்கு சென்ற நீதிபதிக்கு தேரர்கள்...
Read moreஇலங்கையில் அதிசயமிக்க பாம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தோப்பூர் நீணாக்கேனிப் பிரதேசத்தில் அபூர்வமான நாகப்பாம்பு ஒன்று ஊர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் அச்சம் காரணமாக அதனை அடித்து...
Read moreரஷ்யாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எதிர்த்து போட்டியிடவுள்ளளார் சகோதரி அய்னா கம்ஸ்டோவா, ரஷ்ய வரலாற்றில் ஜனாதிபதி...
Read moreகுவைத்தில் தனது நாட்டு தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள பிலிப்பைன்ஸ், அந்நாட்டுக்கு வேலைக்குச் செல்ல தனது குடிமக்களுக்கு தடை விதித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் இருந்து...
Read moreமரண நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தற்போதைய ஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா ஆகியோர் சந்தித்துக் கொண்டனர்
Read more