இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் வைக்காமலேயே பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக குறித்த...
Read moreஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்த பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபரை மண்டியிட வைத்தமை...
Read moreபணம் இல்லை என்றால் எதுவும் இல்லை என்ற இன்றைய கால கட்டத்தில், நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் பிச்சைக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தை வந்தடைந்தாா். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில்...
Read moreநாட்டின் பிரதான கட்சிகளுக்கு எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும் என நிர்ணயக்ககூடிய தேர்தலாக இந்த உள்ளுராட்சி சபை தேர்தல் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது என கல்வி இராஜாங்க...
Read moreயுத்தம் இடம்பெற்ற பின்னரும், மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் காணாமல்போதல்கள் இடம்பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார். அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்...
Read moreபெருநாட்டில் விண்கற்கள் விழுந்துவிட்டதாக மக்கள் நினைத்த நிலையில், அது பழைய செயற்கை கோளின் எரிபொருள் டேங்க்குகள் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது. பெருவில் Puno பகுதியில் Larancahuani இனத்தைச்...
Read moreபாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை, உடனடியாக அந்த நாடு வெளியேற்ற வேண்டும்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில் அறிவித்தார்; ஆனால், பாகிஸ்தான் அரசு, இதை அலட்சியப்படுத்தியது....
Read moreஉலக பிரசித்தி பெற்றவர்களை கூகுள் நிறுவனம் தனது இணையதள டூடுலாக பதிவிட்டு கவுரவித்து வருகிறது. சமீபத்தில் இந்திய சுந்திர தினத்தை கவுரவித்த கூகுள், தற்போது கேரளாவை சேர்ந்த...
Read moreதிறமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்ற வேண்டும்’’ என அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆண்டு கூட்டுக்...
Read more