Easy 24 News

ஐ.தே.க. க்கு நிறைய நன்றிக்கடன் செலுத்திவிட்டேன் – மைத்திரிபால

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையைப் பறிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடமளிக்காது'' என அக்கட்சியின் பேச்சாளரான டிலான் பெரேரா அறிவித்துள்ள நிலையில், இது விடயத்தில் நீதிமன்றம்...

Read more

யானைக்குட்டி தாக்கிய, விகாராதிபதி உயிரிழந்தார்

யானை தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் உயிரிழந்துள்ளார். தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து இன்று...

Read more

சேறு பூசவே அரசியல், மேடைகளைப் பயன்படுத்துகிறார்கள் – ரணில்

“குறிப்பிட்ட சில கட்சிகள் ஏனையோர் மீது சேறு பூசவே அரசியல் மேடைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், மக்களினதும் நாட்டினதும் அபிவிருத்தியைப் பற்றிப் பேசும் ஒரேயொரு கட்சி ஐ.தே.க.வே!” இவ்வாறு,...

Read more

மோதலை குறைக்குமாறு சபாநாயகர் உருக்கமான அறிவுரை – மைத்திரி, ரணில் இணக்கம்

ஜனாதிபதியும், பிரதமரும் தமக்கிடையிலான அரசியல் மோதலை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய கேட்டுக் கொண்டுள்ளார். இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான இந்த அரசியல்...

Read more

நாங்கள் நிச்சயமாக, ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை

நாங்கள் நிச்சயமாக ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை. அதேசமயம் நாங்கள் தமிழீழத்தையும் கோரவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஒருமித்த நாட்டுக்குள் இறையாண்மையின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில்...

Read more

செல்போன், வெடித்ததில் சிறுவனின் கண்பார்வை பறிபோனது

சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த செல்போன் வெடித்ததில் சிறுவனின் கண்பார்வை பறிபோயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Guangxi மாகாணத்தில் கடந்த 31-ஆம் திகதி சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்ஃபோன் வெடித்ததில்...

Read more

ஆயிரம் ரூபா புதிய நாணயத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

பெப்ரவரி 04 ஆம் திகதி இடம்பெறும் 70வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய் பெறுமதியுடைய நாணயத்தாள் நேற்று (02)...

Read more

கொள்கையின் அடிப்படையில் செயற்படுவது அவசியமாகும் – ஜனாதிபதி

தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் தேசிய கைத்தொழில் துறையை முதன்மைப்படுத்திய கொள்கையின் அடிப்படையில் செயற்படுவது அவசியமாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். நாட்டை அபிவிருத்திப்...

Read more

ஆய்வறிக்கைகள் தேர்தல் பெறுபேறுகளுடன் ஒத்துப் போகுமா?

தேர்தல் காலங்களில் கருத்துக் கணிப்புக்களும், ஆய்வறிக்கைகளும் வெளிவருவது ஒரு சாதாரண நடைமுறையாகும். ஆனால் எந்தவொரு ஆய்வறிக்கையினையும், கருத்துக் கணிப்புக்களையும் அண்ணளவாக ஆய்வு செய்யலாமே தவிர நூறுவீதம் துல்லியமாக...

Read more

ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்வதற்கான புதிய ஆணைக்குழு

ஸ்ரீலங்கன் விமான சேவையிலும் மிஹின் எயார் விமான சேவையிலும் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்வதற்கான புதிய ஜனாதிபதி ஆணைக்குழு இன்றிரவு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என்று...

Read more
Page 1849 of 2145 1 1,848 1,849 1,850 2,145