தமிழ் தேசிய பேரவையின் கரவெட்டி பிரதேச சபை வேட்பாளர் தாக்குதலுக்குள்ளான நிலையில் யாழ்.மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கரவெட்டி பிரதேச சபை வேட்பாளரான கந்தப்பு...
Read moreகாலி – போகஹாகொடப் பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலை வளாகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த இறப்பர் குவியலில் தீ பரவியதை...
Read moreநன்னடத்தை அடிப்படையில் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய முடியும் என்று சிறைச்சாலையினர் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு நன்னடத்தை...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நாளை முறைப்பாடு செய்யப்படும் என்று நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி பிணைமுறி...
Read moreபுத்த பிக்கு ஒருவர் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி செல்வது தொடர்பான கானொளி சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. தாய்லாந்த் சுபாபுரிப் பகுதியில் உள்ள வீடுகளில் பெண்களின் உள்ளாடைகள் தொடர்ச்சியாகக்...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த மாதம் நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவின் ஹைதராபாத் நகரில், எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள உலக தகவல்...
Read moreஎதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அன்று நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
Read moreவெலிகம, ரிலாகமவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டுப் பெண்களை பொலிஸார் கைது செய்தனர் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று (7) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்....
Read moreவரலாறு முழுவதும் தோற்றுக் கொண்டிருக்கிறோம், ஏமாற்றப்படுகிறோம் என்ற நிலையை மாற்றியமைத்து, தமிழ் மக்களுக்கான புதியதோர் வரலாற்றை நாம் உருவாக்குவோம் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின்...
Read moreபெல்லன்வில ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி பேராசிரியர் விமலரத்ன தேரரின் இறுதிக்கிரியைகள், இன்று (வியாழக்கிழமை) பூரண அரச மதியாதையுடன் நடைபெறவுள்ளன. ஜயவர்தனபுர பல்கலைக்கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 3...
Read more