Easy 24 News

கல்கந்த புகையிரத கடவையில் வாகன விபத்து

கொழும்பு சிலாபம் பிரதான வீதியின் கல்கந்த புகையிரத கடவை அருகில் இடம்பற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதாசாரி ஒருவர் மீது கொள்கலன் ஒன்று மோதியதன் காரணமாகவே...

Read more

மொத்தம் 1411 தேர்தல் முறைப்பாடுகள் – தே.ஆ.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு நேற்றைய (08) தினம் வரையில் 1411 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்....

Read more

வாக்களிப்பு நிலையத்துக்குள் கையடக்கத் தொலைபேசி பயன்பாடு முற்றாகத் தடை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நாளைய தினத்தில் வாக்களிப்பு நிலையத்துக்குள் கையடக்கத் தொலைபேசி பயன்பாடு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளை(10) காலை 7.00...

Read more

இன்று காலை 8.00 மணி முதல் வாக்குப்பெட்டிகள் விநியோகம்

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு  காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். காலையிலேயே வாக்குச் சீட்டுக்கள்...

Read more

நான் என் தாயைக் கொலை செய்ய வேண்டும் : ஆயுத குழுவிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன்

அவர்கள், நான் என் தாயைக் கொலை செய்ய வேண்டும்; இல்லையேல் என்னைக் கொன்றுவிடுவேன் என்று அச்சுறுத்தினார்கள் என தெற்கு சூடானின் ஆயுத குழுவிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் ஒருவர்...

Read more

குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு – மால்கம் டர்ன்புல்

பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கோரவுள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக எழுந்த...

Read more

இந்தியாவை புறக்கணித்து சீனாவுக்கு தூதுவிட முடிவு

மாலத்தீவின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்க சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு தூதரை அனுப்ப...

Read more

3 பாக்., பயங்கரவாதிகள் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிப்பு

லஷ்கர் - இ - தொய்பா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளை, சர்வதேச பயங்கரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு...

Read more

குற்றவாளிகளை அடையாளம் காண ஸ்கேனருடன் கூடிய கண்ணாடி

சீனாவில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை அடையாளம் காண ஸ்கேனருடன் கூடிய உயர் தொழில்நுட்பக் கண்ணாடி ஒன்றை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். கண்ணாடியில் உள்ள கேமிரா, கூட்டத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய...

Read more

கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை வங்கதேச பிரதமராக...

Read more
Page 1830 of 2145 1 1,829 1,830 1,831 2,145