உயர் நீதிமன்றத்தின் விளக்கம் வரும் வரையில் நாட்டின் அரசியல் ஸ்தீரத் தன்மையை பேணுவதற்காக தேசிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி...
Read moreஅமைச்சரவை மாற்றமொன்று நாளை (21) புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்பொழுதுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை தீர்த்ததன் பின்னர், புதிய அமைச்சரவையொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி...
Read moreஅயர்லாந்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, புளூட்டோவை மீண்டும் கோளாக அறிவிக்க வேண்டும் என நாசாவிற்கு கடிதம் எழுதியதன் மூலம் பிரபலமாகியுள்ளார். நமது சூரியக் குடும்பத்தில் 9வது...
Read moreரஷ்யாவில் தன்னுடைய அழகிய குழந்தைகளை தாய் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது அருகிலிருந்த பள்ளத்தில் குழந்தை விழுந்து விபத்துக்குள்ளானது. ரஷ்யாவின் Alder நகரில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு...
Read moreஅரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியமையினால் மீண்டும் தமது போராட்டத்தை முன்னெடுப்பதற்கு வடமாகாண பட்டதாரிகள் தீர்மானித்துள்ளனர். தமது வேலைவாய்ப்பு தொடர்பாக வடமாகாண பட்டதாரிகள் இன்றைய தினம் வடமாகாண...
Read moreமுறைகேடாக சொத்து சேகரித்ததாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2009 ஜனவரி முதல்...
Read moreஜனாதிபதிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு சற்றுமுன்னர் முடிவடைந்துள்ளது. இச் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் எஸ்.பி....
Read moreயாழ்ப்பாணம் – மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் தனிமையில் வாழ்ந்த 74 வயது மூதாட்டி இன்று நண்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டு ஓடுகள் கழற்றப்பட்ட...
Read moreஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக்கொள்ள போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளது. தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக்கொள்வது தொடர்பான கடிதத்தை ஐக்கிய...
Read moreகச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இம்முறையும் சிங்கள மொழியில் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தினேஸ் பண்டார தகவல் வெளியிட்டுள்ளார். கச்சதீவு திருவிழாவில் முதல்...
Read more