வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
Read moreஎதிர்வரும் 26ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படுகின்றது. எனினும், பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட ஏனைய விமான...
Read moreமேல் மாகாணம் மற்றும் முடக்கபட்ட பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை, ஜனவரி மாதம் 11 ஆம் திகதி, கல்வி நடவடிக்கைகளுக்காக...
Read moreகிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை அரச மருத்துவ...
Read moreகண்டி – பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ச கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கிராமத்துடன் பேசுவோம் என்கிற கிராம அபிவிருத்தி சார்ந்த கலந்துரையாலுக்கு வந்திருந்த அக்கரப்பத்தனை தலைவர் கதிர்செல்வத்திற்கு கொரோனா...
Read moreகேகாலை கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சுகயீனமுற்று உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகயீனம் காரணமாக கடந்த 18ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, PCR பரிசோதனைகள்...
Read moreவிமான நிலையங்களை மீளத் திறப்பது தொடர்பான ஒத்திகை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர்...
Read moreஇலங்கை அரசாலும் அதன் படைகளாலும் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் வரைக்கும் தமிழர் பிரச்சினைகள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். எனவே, இலங்கையில்...
Read moreமன்னார் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் – அடம்பன் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து...
Read moreவடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
Read more