ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகர் என கருதி வந்த நிலையிலும் பிற உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஜெருசலேமில் தூதரகம் திறக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதற்கு பாலஸ்தீன அதிபர்...
Read moreகேரளா மாநிலம் அட்டப்பாடியில் உயிரிழந்த பழங்குடியின இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அகாலி நகரில் பழங்குடியின...
Read moreபொதுத்துறை வங்கிகளில் வேளாண்துறையைவிடத் தொழில் துறையினரின் கடன்களே அதிக அளவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளில் தொழில்துறையினர் மற்றும் நிறுவனங்களின் 6லட்சத்து 9ஆயிரத்து 661கோடி...
Read moreஆரோவில் ஒரு சிறிய நகரமாக இருக்கலாம். ஆனால், உலக ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான நகரமாக ஆரோவில் திகழ்ந்து வருகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். புதுச்சேரி அருகே...
Read moreகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உழைக்கும் பெண்களுக்கு மானியவிலையில்...
Read more'புதுச்சேரில் உள்ள ஆட்சி நல்ல முறையில் செயல்படுகிறதா? நம்மோடு சுதந்திரம் பெற்ற பல நாடுகள் நம்மைவிட பல மடங்கு முன்னேறியிருக்கிறார்கள். நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இந்தியாவை...
Read moreசர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீர்ப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச...
Read moreநல்லாட்சி அரசாங்கத்தின் 2 வது அமைச்சரவை மாற்றத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் நல்லாட்சிக்கு...
Read moreயாழ் மாவட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதுடன் இம்முறை சசி வகை உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர். இந்த வகை உருளைக்கிழங்கில்...
Read moreமிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி (Viceroy ) புகையிரதம் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. நேற்றையதினம் கல்கிசையிலிருந்து திருகோணமலைக்கு சென்ற புகையிரதம்,...
Read more