வாக்குகள் பிளவுபட்டமையே நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியினரின் வெற்றிக்கு காரணம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்...
Read more“சும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி, அரசியலில் இணைத்து விட்டு, தமிழரசுக் கட்சி இவ்வாறு என் மீது அடாத்தான செயற்பாடுகளை மேற்கொள்வது, ஜனநாயகம்...
Read moreமாற்றங்களுடனான புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. உட்பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தொடர்ந்து தாமதிக்கப்பட்டுவந்த அமைச்சரவை மாற்றமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது....
Read moreஅம்பாறை நகர் அசம்பாவிதத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும், நிலைமையை சுமுகமாக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் காரணமாக அமையாது எனவும் சட்டத்திலும் அதற்கு இடமில்லை எனவும் ஐக்கிய...
Read moreஅரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவலை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு ஊடகங்களைச் சார்ந்ததாகும் எனவும், கடந்த காலங்களில் அது உரிய முறையில் நிறைவேற்றப்படாமையே தேர்தல்...
Read moreஅம்பாறை நகரில் அதிகாலை இடம்பெற்ற கைகலப்பில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றும், கடைகள் சிலவும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் உணவகம் ஒன்றுக்கு உணவருந்த வருகைதந்த பெரும்பான்மை இளைஞர்கள் சிலர்...
Read moreஅத்தியாவசிய திருத்த வேலைகளை முன்னிட்டு நாளை (28) காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய...
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 37 ஆவது மாநாடு ஆரம்பமாகியுள்ளது. இம்மாநாடு எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இலங்கை தொடர்பிலான ஆய்வுகள்...
Read moreபப்புவா நியூகினியா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனமொன்றின் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பப்புவா நியூகினியா தீவின் போர்கெரா...
Read more