Easy 24 News

“பாதுகாப்பு உயர்சபையை, உடனடியாகக் கூட்டு” – ரிஷாட் அவசர வேண்டுகோள்

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாதுகாப்பு உயர்சபையைக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு...

Read more

கண்டி வன்முறை – வாய்திறந்தார் ஜனாதிபதி

கண்டி, திகண பிரதேச சம்பவம் குறித்து பக்கசார்பற்ற, சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்பு கண்டி, திகண பிரதேசத்தில் இன்று இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்றதும்,...

Read more

நாடு முழுவதும், வன்முறை பரவும் அபாயம் – முஸ்லிம்களை விழிப்பாக, நிதானமாக இருக்க வேண்டுகோள்

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைத் தாக்கமானது இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கின்ற ஏனைய இடங்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது இந்நிலையில் நாட்டிண் வாழும் சகல முஸ்லிம்கள் சகலரும்...

Read more

ஊரடங்குச் சட்டததையும் மீறி, முஸ்லிம்கள் மீது தாக்குல்

கண்டியில் சில பகுதிகளில் ஊடரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை நிகழ்த்தும் நோக்குடன் அங்கு...

Read more

ஹக்கீம் கண்டிக்கு விரைவு

மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீம் கெலிகெப்டர் கேட்டு விமானப்படையை அணுகியுள்ளார். எனினும் அவருக்கு ஹெலி வழங்கப்படாத நிலையில் தற்போது அவர் பாதை வழியாக கண்டிக்கு விரைந்துள்ளார்.

Read more

கண்டியில் உடனடி, ஊரடங்குச் சட்டம்

கண்டியில் வன்முறை நிகழும் பகுதிகளின் உடனடியாக ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குச் சட்டம் நாளை காலைவரை அமுலில் இருக்கும்

Read more

பள்ளிவாசல்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல்கள்

பல்லேகல்ல, தெல்தெனியா உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களில் அமைந்துள்ள பல பள்ளிவாசல்கள் மீது ஒரேநேரத்தில் தாக்குதல்கள் மேற'கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் பிரதேச முஸ்லிம்கள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

Read more

3,200 கோடி ரூபாய் மோசடி அம்பலம்

ஊழியர்களிடம் டி.டி.எஸ்., வரியை பிடித்தம் செய்து, வருமான வரித்துறையிடம் செலுத்தாமல், 447 நிறுவனங்கள் ரூ.3,200 கோடிக்கு மோசடி செய்துள்ளது அம்பலமாகிறது. தனியார் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களிடம்...

Read more

கட்டாா் நாட்டின் “கட்டாா் சரட்டி” உதவி நிதிய அங்குராப்பணம்

கட்டாா் நாட்டினால் உலக நாடுகளில் உதவிபுரியும் அமைப்பான கட்டாா் சரட்டி” உதவி நிதியம் என்ற சர்வதேச தன்னாா் அரச சாா்பற்ற நிறுவனத்தின் இலங்கைக்கான புதிய அலுவலகமொன்றை கட்டாா்...

Read more

கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலைமை

கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசத்தில் தற்போது பதற்ற நிலைமை காணப்படுவதாகத் தெவிக்கப்படுகின்றது. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு...

Read more
Page 1769 of 2145 1 1,768 1,769 1,770 2,145