நீர்வரத்து ஏற்பட்டு, நீர்வீழ்ச்சியில் கற்கள், மரங்கள் விழுந்து வருவ தால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் உள்ள கும்பக்கரை...
Read moreபாளையங்கோட்டை அருகே கீழநந்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் ஆரல்வாய்மொழி காற்றாலை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது காற்றாலைகளில் வேலை இல்லாததால் ஊரில் கிடைக்கும் வேலைகளை...
Read more2018 – 19ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அரசின் மொத்த வருவாள் 1.81 லட்சம் கோடி. செலவு...
Read moreடிடிவி தினகரன் தனது புதிய கட்சியின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என அறிவித்துள்ளார். மதுரை மேலூரில் அழகர் கோவில் சாலையில் டிடிவி தினகரன் அணியினர்...
Read moreபோரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன, புனானை பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய புதிய வீட்டுத்திட்ட கிராமத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு...
Read moreஇலங்கையில் 490 ஆவது பொலிஸ்நிலையம் கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ, கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான...
Read moreகொடதெனியாவ – ஏகல பிரதான வீதியில் பாரவூர்தியுடன், உந்துருளி மோதுண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது. தம்பதெனிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபின் சிகிச்சைப் பலனின்றி...
Read moreமாத்தறை – வெலிகம பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். சிற்றூர்ந்தும் பாரவூர்தியும் மோதுண்டதாலேயே விபத்து ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. சிற்றூர்ந்தில் பயணித்த ரத்மலானை...
Read moreஅலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின். உரிமையாளர் அர்ஜுன...
Read moreசட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மதுகம – உதும்கமவில் நேற்று கைது செய்யப்பட்டார். மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே...
Read more