ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்துலுஒய பகுதியிலேயே நேற்று கைது செய்யப்பட்டனர். மதுரங்குளியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்று...
Read moreதலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராகக் கூட்டு எதிரணியால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமை அமைச்சர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய தேசியக்...
Read moreகடல் சீற்றதால் முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கரையொதுங்கியுள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 12 ஆம் திகதி...
Read moreசங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்து, அவரது பிள்ளைகளைக் காயப்படுத்தி விட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றைக்...
Read moreவாகனத்திலிருந்து இறங்கிய வரை அதே திசையில் வந்த மற்றொரு வாகனம் மோதித் தள்ளியது. அதில் காயமடைந்த நபர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து இன்று காலை...
Read moreபீகார் மாநிலம் நாலந்தா பிரதேசத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அரசின்...
Read moreஅக்கா கடவுளை விட உங்கள் அப்பாவை தான் நம்புகிறேன். ஜனாதிபதியின் மகளுக்கு ஆனந்தசுதாகரின் மகள் கடிதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள்...
Read moreஅமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, ஐ.நா.சபையின் முன்னாள் தூதுவர் ஜோன் போல்ட்டனை ( John Bolton) , ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார். இந்நிலையில், புதிய...
Read moreசமூக வலைத்தளத்தினுாடாக இனவாதத்தை தூண்டும் விதத்தில் செய்திகளை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு பாடசாலை மாணவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...
Read moreநாட்டில் பாரியளவில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வியாபாரம், துப்பாக்கிச்...
Read more