Easy 24 News

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்துலுஒய பகுதியிலேயே நேற்று கைது செய்யப்பட்டனர். மதுரங்குளியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்று...

Read more

ரணி­லுக்கு ஆதர­வாக கையெ­ழுத்­து­ வேட்டை!!

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வுக்கு எதி­ராகக் கூட்டு எதி­ர­ணி­யால் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், தலைமை அமைச்­சர் மீதான நம்­பிக்கையை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் ஐக்­கிய தேசி­யக்...

Read more

முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தில் மீட்பு

கடல் சீற்றதால் முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கரையொதுங்கியுள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 12 ஆம் திகதி...

Read more

சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு தூக்கு!!

சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்து, அவரது பிள்ளைகளைக் காயப்படுத்தி விட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றைக்...

Read more

இன்று காலை நுணாவிலில் விபத்து

வாகனத்திலிருந்து இறங்கிய வரை அதே திசையில் வந்த மற்றொரு வாகனம் மோதித் தள்ளியது. அதில் காயமடைந்த நபர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து இன்று காலை...

Read more

பட்டாசு ஆலையில் தீ ஐந்துபேர் பலி

பீகார் மாநிலம் நாலந்தா பிரதேசத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அரசின்...

Read more

அக்கா கடவுளை விட உங்கள் அப்பாவை தான் நம்புகிறேன். ஜனாதிபதியின் மகளுக்கு ஆனந்தசுதாகரின் மகள் கடிதம்

அக்கா கடவுளை விட உங்கள் அப்பாவை தான் நம்புகிறேன். ஜனாதிபதியின் மகளுக்கு ஆனந்தசுதாகரின் மகள் கடிதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள்...

Read more

ஜோன் போல்ட்டன் பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்

அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, ஐ.நா.சபையின் முன்னாள் தூதுவர் ஜோன் போல்ட்டனை ( John Bolton) , ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார். இந்நிலையில், புதிய...

Read more

இனவாதத்தை தூண்டும் விதத்தில் செய்தி : மாணவர்களுக்கு விளக்கமறியல்

சமூக வலைத்தளத்தினுாடாக இனவாதத்தை தூண்டும் விதத்தில் செய்திகளை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு பாடசாலை மாணவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...

Read more

நாட்டில் பாரியளவில் அதிகரித்துவரும் குற்றச் செயல் ; மஹிந்த

நாட்டில் பாரியளவில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வியாபாரம், துப்பாக்கிச்...

Read more
Page 1726 of 2145 1 1,725 1,726 1,727 2,145