Easy 24 News

பிரேரணையை தோல்வியடையச் செய்வதும், வெற்றியடையச் செய்வதும் ஜனாதிபதி

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வதும், வெற்றியடையச் செய்வதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையிலேயே உள்ளதென தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நம்பிக்கையில்லாப் பிரேரணை...

Read more

பாராளுமன்றம் சூடுபிடிக்கும் சாத்தியகூறுகள் அதிகம் !!

சபையில் உள்ள அக்கிராசன விவகாரமும், எதிர்வரும் புதன்கிழமை சூடுபிடிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளனவென தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது,...

Read more

தமிழ் முற்போக்கு கூட்டணி ரணிலுக்கு ஆதரவு

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீதான வாக்கெடுப்பின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த அறுவரும் தீர்மானித்துள்ளனரென செய்தி வெளியாகியுள்ளது....

Read more

ஒரேயொரு வரி, நேரடி வரி : மங்கள சமரவீர

நாட்டின் மறைமுக வரிக்கொள்கையை குறைப்பதற்கு இருக்கின்ற ஒரேயொரு வரி, நேரடி வரியாகும் எனத் தெரிவித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர, சாதாரண மக்கள் மீது திணிக்கப்பட்டிருந்த இந்த மறைமுக...

Read more

116 உறுப்பினர்களுக்கு அதிகமானோர் ஆதரவு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசாங்கம் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 116 உறுப்பினர்களுக்கு அதிகமானோர் ஆதரவு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளனர் எனத் தெரிவித்த ஒன்றிணைந்த...

Read more

நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கு எதிரானது !!

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கு எதிரானது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக...

Read more

உஷ்ணமான காலநிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் உஷ்ணமான காலநிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காற்றின் வேகம் குறைவடைந்தமை உள்ளிட்ட...

Read more

தவறான அரசியல் முறைமையே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு காரணம்!

மக்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு காரணம் பல வருடங்களாக இடம்பெறும் தவறான அரசியல் முறைமையே என முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் குமார் குணரத்னம்...

Read more

ரணிலுக்கு எதிரான பிரேரணை ரெலோ நிலைப்பாடு என்ன

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தமது நிலைப்பாட்டை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில்...

Read more

இலகு தொடரூந்து முறைமையினை கொழும்பில் அறிமுகப்படுத்த திட்டம்!

இலகு தொடரூந்து முறைமையினை இலங்கை தலைநகர் கொழும்பில் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குறித்த திட்டத்திற்கு அமைய 2025 ஆம் ஆண்டளவில் இந்த தொடரூந்து சேவை ஆரம்பிக்க முடியும்...

Read more
Page 1711 of 2145 1 1,710 1,711 1,712 2,145