Easy 24 News

நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமானகூட்டமைப்பின் முடிவு இன்று இரவு !!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமான தமது கட்சியின் முடிவை இன்றிரவு அறிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தின் அனைத்து ஊழியர்களும் பணிபகிஷ்கரிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் அனைத்து ஊழியர்களும் தொடர் பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பு காரணமாக, விமான நிலையத்தின்...

Read more

தென்மாகாண சபை உறுப்பினர்,மனைவி தொடர்பான வழக்கு இன்று

பேருந்து சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவி தொடர்பான வழக்கு, இன்று மீண்டும்...

Read more

நிலக்கண்ணி வெடிகள் இல்லாத நாடாக இலங்கையை மாற்ற முயற்சி

2020ஆம் ஆண்டு இலங்கையை நிலக்கண்ணி வெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான சகல ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் தொம்...

Read more

யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் புகையிரத விபத்து ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடரூந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பலியானார். யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 55 வயதுடைய...

Read more

வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதர் பதவி விலகுவார் டிலான் ஆருடம்

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கோரவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா...

Read more

கூட்டமைப்பினர் ரணிலை ஆதரித்தே வாக்களிப்பர் : குணதாச

நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒருபோது வாக்களிக்க மாட்டார்கள் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர...

Read more

இலங்கையில் நிலையான சமாதானத்தை உருவாக்க முடியும்

புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலமே இலங்கையில் நிலையான சமாதானத்தை உருவாக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று  இடம்பெற்ற...

Read more

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது!

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கடந்த ஒருமாத காலமாக மேற்கொண்டுவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட இணக்கம் தெரிவித்துள்ளதாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபிர் ஹாசிம்...

Read more

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தீர்மானம் இன்று

பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானம் எடுப்பதற்கு கட்சியின் உயர் பீடம் இன்று கூடுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம்...

Read more
Page 1709 of 2145 1 1,708 1,709 1,710 2,145