மாவனல்லை – இம்புல பிரதேசத்தில் கடந்த 28ம் திகதி இரவு புத்தர் சிலையொன்றுக்கு சேதமேற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மாவனல்லை காவல் துறையினரால் நேற்று (04)...
Read moreமுகக் கவசம் அணியத் தவறிய மற்றும் கொவிட்-19 சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில்...
Read moreவடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....
Read moreஉலகளாவிய சுகாதாரத் தரவுகளின்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உக்ரேன் 17 ஆவது இடத்தில் இருக்கின்றது. ஆனால் அரசாங்கம் இத்தகைய முக்கிய காரணிகளைப் புறக்கணித்துவிட்டு,...
Read moreஉடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பில் மேலும் ஒரு பகுதி இன்று அதிகாலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தப்பட்டது. அதன்படி முகத்துவாரம் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட புனித –...
Read moreவல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மீது இந்திய மீனவர்கள் வாள் முனையில் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் இருந்து நேற்று மீன்பிடிக்கப்...
Read moreநீர்கொழும்பில் இருந்து வந்து குருநகர்ப் பகுதியிலுள்ள இறங்குதுறையில் படுத்துறங்கிய இனந்தெரியாதவரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. நீர்கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சிங்கள மொழி பேசும்...
Read moreஅம்பாறை- அக்கறைப்பற்று பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டு சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அட்டளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய...
Read moreஹல்தும்முல்லயிலிருந்து பலாங்கொடை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் வேன் ஒன்று ஹல்தும்முல்ல வல்ஹப்புதென்னை பிரதேசத்தில் பள்ளத்தில் வீழ்ந்ததில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹல்தும்முல்ல...
Read moreயாழ் மாநகர முதல்வருக்கும் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் மூத்த அதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனுக்கும், யாழ் இந்திய...
Read more