மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டமைப்பான நம்பிக்கை கூட்டணி வெற்றிபெற்றது. கூட்டணியின் வேட்பாளரான மஹாதீர் முகமது (93) புதிய பிரதமராக இன்று பதவியேற்கிறார். சுதந்திரமடைந்து 61 ஆண்டுகளுக்கு...
Read moreபாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 நாள்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு ஆலயக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வீரசக்கதேவி ஆலயக்குழுவினர் தூத்துக்குடி...
Read moreபெண் பத்திரிகையாளர்கள் மீது முகநூலில் அவதூறு பரப்பிய எஸ்.வி.சேகர் மீது கரூரில் தொடரப்பட்ட வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து...
Read moreஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்தும் பலமான சக்தியாக உருவாகுவதே எமது இலக்காகும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சபை...
Read moreஇரணைதீவு மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கொண்ட குழு, எதிர்வரும் 15 ஆம் திகதி அப்பிரதேசத்துக்கு...
Read moreரயில்வே தொழிற்சங்கக் கூட்டணி இன்று பகல் 12 மணிக்கு மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது தாம் முன்மொழிந்துள்ள யோசனைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படும் என்று...
Read moreநாடாளுமன்றத்தின் புதிய கூட்ட தொடரை ஜனாதிபதி நேற்று ஆரம்பித்து வைத்த பின்னர் நடைபெற்ற தேனீர் விருந்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவில்லை. பிரதமர் தலைமையில் இந்த தேனீர்...
Read moreஇறுதிக்கட்டப் பேரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரை எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாயக்கால் பிரதேசத்தில் நினைவு தின நிகழ்வை நடத்த வடக்கு முதலமைச்சர் உட்பட மாகாண அமைச்சரவை நேற்று...
Read moreஅமைச்சர்களுக்கு உரித்தான நிறுவனங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் வர்த்தமானி ஒன்று வெளியிடப்படப்படும் என்று அரச தலைவரின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
Read moreகட்டுநாயக்க விமான நிலைய கட்டிட தொகுதி ஒன்றில் இன்று தீ பரவியுள்ளது. இந்நிலையில் தீ பரவல் காரணமாக விமான போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read more