தடைப்பட்டிருக்கும் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இம்மாதம் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று 8ஆவது...
Read moreஉலகச் சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகவே எரிபொருள் விலைச் சூத்திரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விலைகள் இரண்டு மாதங்களுக்கொருமுறை மீளாய்வு செய்யப்பட்டு அதன் பிரகாரம் விலைகளில்...
Read moreகுறைந்த வருமானத்தைக் கொண்ட பதினான்கு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் பிரகாரம் இரண்டு தசாப்தங்களுக்குக் கூடுதலான...
Read moreதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது சிறுமி பரிதாபமாக பலி வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச சின்னத்தம்பனை பகுதியில் தந்தையின் வாகனத்தில் மோதி சிறுமி பலியான சம்பவம்...
Read moreபோர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை இல்லை என்றும் பிரச்சினைகளை உள் நாட்டிலேயே பார்த்துக்கொள்ள முடியும் என்றும் மனோ கணேசன் கூறிய கருத்திற்கு வட மாகாண...
Read moreபாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தொடர்ச்சியாக தனக்கு சந்தர்ப்பம் மறுக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீண்டும் தெரிவித்தார். ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமமான இந்த...
Read moreசமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று...
Read moreசிறிலங்காவில் எரிபொருள்களில் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், எரிபொருள்களின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, பெற்றோல் 20 ரூபாவினாலும்,...
Read moreதமிழினப் படுகொலையான உணர்வுமிக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பாதீர்கள் என தமிழ் அரசியல்வாதிகளிடம் மாவீரர் அறவிழியின் தந்தை மு. மனோகர் (காக்கா அண்ணா) கண்ணீர் மல்க கோரிக்கை...
Read moreசிறைச்சாலைக்குள் வழங்க கொண்டு செல்லப்பட்ட பற்பசைக்குள் போதைப்பொருள் இருந்தமை கண்டு சிறைச்சாலை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறைச்சாலையிலுள்ள பாதாள உலக குழு உறுப்பினருக்கு வழங்க, கொண்ட சென்ற...
Read more