Easy 24 News

பேருவளையின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது

நேற்று முதல் நிலவிவரும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பேருவளையின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். பேருவளை பள்ளி...

Read more

20 முதல் கொள்கலன் கட்டணமும் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 20...

Read more

தன்னைவிடவும், தனது கட்சியை விட நாட்டை நேசிப்பவர்கள் அவசியம்- அமைச்சர் துமிந்த

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தன்னைவிடவும், தனது கட்சியை விடவும், நாட்டை நேசிப்பவர்கள் அவசியம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய...

Read more

தமிழ் மன்னனின் கோட்டையில் விளக்கேற்றிய மேர்வின் சில்வா!

அநுராதபுரம் - இபபோலகம, பெலும்கல பகுதியில் புதிய கிராமத்தை நிர்மாணிக்க, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நாட்டிய அடிக்கல்லை முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா  அகற்றியுள்ளார். தொல்லியல்...

Read more

மூன்று இலங்கையர்கள் கிரேக்க நாட்டில் பணய கைதிகளாகினர்!

பணய கைதிகளாக, கிரேக்க நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கிரேக்க நாட்டு பொலிஸாரால் குறித்த மூவரும் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த குழுவொன்றினால் வடக்கு கிரேக்கத்தின்...

Read more

கிளிநொச்சியில் டெங்கு விழிப்புணர்வு !

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகளும் சிரமதானப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகளின் அடிப்படையில் கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின்...

Read more

அமெரிக்காவின் வீரப்பெண்’ விருதுபெற்ற சிறிநிதி நந்தசேகரன்!

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது....

Read more

ஆடைத்தொழிற்சாலையில் இன்று காலை தீ

இரத்மலானையிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஆடை தொழிற்சாலையிலுள்ள களஞ்சியசாலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. தீயை பொலிஸார் தீயணைப்புப்...

Read more

செம்மணியில் இன்று நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு, செம்மணியில் இன்று நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில், வடக்குமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட...

Read more

எதிர்வரும் 17 ஆம் திகதி வைத்தியர்கள் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம்

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து எதிர்வரும் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம்...

Read more
Page 1637 of 2145 1 1,636 1,637 1,638 2,145