கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2.39 கிலோ கிராம் ஹெரோயினுடன் மாலைத்தீவு பிரஜை ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் ஊடக பிரிவுக்கு...
Read moreதன்னைச் சந்திக்க வருகை தரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இந்த 16 பேரும் தனக்கு புதிய அதிதிகள் அல்லவெனவும், தனது ஆட்சியில் இருந்த அமைச்சர்களேயாவார்கள் எனவும்...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக நிருவாகிகள் சபைக்கு பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எஸ்.பீ. திஸாநாயக்க எதிர்வரும் நாட்களில்...
Read moreதேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய 16 ஸ்ரீ ல.சு.கட்சியின் உறுப்பினர்களும் இன்று (23) மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளனர். தற்போதைய அரசாங்கம் தொடர்பில்...
Read moreவடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மின்சாரம் முழுமையாக தடைப்படும் என...
Read moreஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இந்த...
Read moreவெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிபுணர்கள் மற்றும் புத்திசாலி மாணவர்களுக்கு 10 ஆண்டு குடியேற்ற விசா வழங்க ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு உப சபாநாயகர் பதவியை வழங்குமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சிபாரிசு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள்...
Read more2016-ம் ஆண்டு துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் எதிராக நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு துருக்கி நீதிமன்றம்...
Read moreசுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துக்களை அரசாங்கத்தின் கருத்துகளாக ஏற்றுக்கொள்ள முடியாது எனின், அவர் உடனடியாக பதவிவிலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...
Read more