Easy 24 News

தொற்றுறுதியாகி மரணிப்பவர்களின் சரீரங்கள் தகனம் செய்யப்பட வேண்டும்- சுகாதார அமைச்சர்

கொரோனா தொற்றுறுதியாகி மரணிப்பவர்களின் சரீரங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என வைரஸ் தொடர்பான நிபுணர்களில் சிலர் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிடம் அறிக்கை ஒன்றை கையளித்துள்ளதாக...

Read more

யாழில் உள்ள பிரபல சைவ உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது

யாழ். நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றினை தனிமைப்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை புலோலி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 31ஆம் திகதி...

Read more

கிழக்கு முனையத்தை வௌிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கவில்லை – பிரதமர்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமைத்துவம், உரிமை அல்லது பகுதியளவிலான உரிமையை வௌிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அநுரகுமார...

Read more

எஸ்.ஜெய்சங்கர் – ஜனாதிபதி கோட்டா சந்திப்பு

இரண்டு நாள் பயணமாக நேற்று இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி வருகின்றார். குறித்த சந்திப்பை அடுத்து பிரதமர்...

Read more

வவுனியாவில் ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டது

வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து பட்டானிசூர் பகுதி பொலிஸாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது. குறித்த...

Read more

சடலமாக மீட்கப் பட்ட கரும்புலி

மாத்தளை ஓவல பிரதேசத்தில் சிறு மின் நிலையத்தின் நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட கரும்புலியொன்று நஞ்சூட்டல் காரணமாக இறந்துள்ளதாக மரணப் பாிசோதனைகளிலிருந்து தொிய வந்துள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய மின்நிலையத்தின்...

Read more

நல்லூரான் செம்மணி வளைவு பொங்கல் தினத்தன்று திறப்பு

நல்லூர் கந்தப் பெருமானின் அடியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் புதிதாக பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்ட நல்லூரான் செம்மணி வளைவு...

Read more

இலங்கையில் எங்கே தேசிய நல்லிணக்கம் இருக்கின்றது – மனோ கேள்வி

கடந்த அரசில் தேசிய நல்லிணக்கத்துக்குப் பொறுப்பான அமைச்சராக நானே இருந்தேன். இன்று உங்கள் அரசு அந்த அமைச்சையே அழித்துவிட்டதே. இந்தநிலையில், இன்று இந்த நாட்டில் எங்கே தேசிய...

Read more

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பேச்சுக்கு அழைப்பு விடுத்தது அரசு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் நேரடிப் பேச்சுக்குத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தொலைபேசியூடாகத் தன்னிடம் தெரிவித்தார் என்று...

Read more

ஜெய்சங்கருடன் சம்பந்தன் நாளை முக்கிய பேச்சு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நாளை வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். கொழும்பிலுள்ள இந்தியத்...

Read more
Page 162 of 2145 1 161 162 163 2,145