நீரையும் மின்சாரத்தையும் வீண் விரயம் செய்யாது நாட்டு மக்கள் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், எக்காரணம் கொண்டும் நீர்,...
Read moreநாடாளவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் புதன்கிழமை மூடப்படமாட்டாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு (02) நடைபெற்ற ஸ்ரீ ல.சு.க.யின் நிருவாக சபைக் கூட்டத்தில் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவில் எஸ்.பீ. திஸாநாயக்க...
Read moreஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய ஊடகப் பேச்சாளராக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ...
Read moreமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்வதற்கான தருணம் வந்துள்ளதாகவும், இன்னும் ஓரிரு தினத்தில் தமது காரியாலயத்துக்கு வருமாறும் அழைப்பு...
Read moreயாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது கடந்த 2009 மே 18 ஆம் திகதிக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து...
Read moreவிலைமனுக்கோரல் நடைமுறைக்கு புறம்பாக மத்திய அதிவேக வீதியின் 3ஆம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட ஜப்பானின் தைசே நிறுவனம், கொழும்பு வெளிப்புற சுற்றுவட்ட வீதியின் நிர்மாண...
Read moreதென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24ம் தேதி ஒரு கார் விபத்தில் சிக்கியது. காரில் இருந்தவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றொரு பெண்ணும் படுகாயமடைந்தார்....
Read moreஆப்கானிஸ்தான் நாட்டின் பர்வான் நகரில் ஒரு பள்ளியில் விஷம் கலந்த நீரைப் பருகிய மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ளது பர்வான் நகர். இந்த நகரின் கிழக்குப்...
Read moreஅமெரிக்கா விதித்த பொருளாதார தடைக்கு பதிலடியாக தனியார் நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஈரான் முடிவெடுத்துள்ளது.ஈரான் மற்றும் அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து...
Read more